Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா
#3
<b>சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இந்திய இராணுவ குழு சந்திப்பு</b>

[வெள்ளிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2005, 19:38 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா வந்துள்ள இந்திய இராணுவக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.


இந்தியக் குழுவில் மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர்.

மேஜர் ஜெனரல் கே.எஸ்.சிவக்குமார் தலைமையில் கடற்படையைச் சேர்ந்த சார்துல் றெளதெல, விமானப்படை அதிகாரி கே.பி.எஸ். விர்க் உள்ளிட்டோர் சிறிலங்கா வருகை தந்தனர்.

சிறிலங்கா இராணுவ தளபதி சாந்த கொட்டேகொடவை இராணுவத் தலைமையகத்தில் நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாக சிறிலங்கா இராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

http://www.eelampage.com/?cn=20653

<span style='font-size:25pt;line-height:100%'><b>ம்ம்... ஈழத்தமிழரின்ர உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தான் இராணுவத்தளபதியை சந்திக்கப் போனவையா??... உணர்வுகளைப் புரிந்து கொள்ளுவினம் போலதான் கிடக்கு...</b></span>
::
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-07-2005, 07:35 PM
[No subject] - by Thala - 10-07-2005, 10:36 PM
[No subject] - by Birundan - 10-08-2005, 01:19 AM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 01:22 AM
[No subject] - by Thala - 10-08-2005, 09:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)