10-07-2005, 08:57 PM
நல்ல ஒரு கவிதையை இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள்
ஜஸ்வராய் படத்தை கலை கண்ணோடு பார்க்க முடியுமெனில் ஏன்
டிஜெ சமூகத்தில் பார்த்த அவலத்தை தனக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி
ஒரு புதிய முறையில் கவிதை கலை வடிவமாக அமைத்து உறைக்க விட்டதில் டி ஜே மேலே கோபமா அல்லது அருமையான கவிதையை களத்துக்கு அறிமுக செய்து வைத்த நாரதர் மேல கோபமா
ஜஸ்வராய் படத்தை கலை கண்ணோடு பார்க்க முடியுமெனில் ஏன்
டிஜெ சமூகத்தில் பார்த்த அவலத்தை தனக்கு ஏற்பட்ட தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி
ஒரு புதிய முறையில் கவிதை கலை வடிவமாக அமைத்து உறைக்க விட்டதில் டி ஜே மேலே கோபமா அல்லது அருமையான கவிதையை களத்துக்கு அறிமுக செய்து வைத்த நாரதர் மேல கோபமா

