10-07-2005, 06:26 PM
அப்பாடா...இப்பவாவது புரிஞ்சியளே...குருவிகள் எண்டு...! அதென்ன மனித நேயம் காப்பன் என்றியள் ஜீவகாருணியம் காட்டாயளோ...???! ம்..நல்ல மனித நேயம் தான் போங்கோ...! சிங்கனே... சிவிங்கியோ.. அதை நீங்க.... நீங்க சொல்லக் கூடாது சின்னக்குட்டி.. நீங்கள் வாழுற சமூகம் சொல்லனும்...சொல்லுதோ... எங்க சொல்லுது...!
பாருங்கோ ஒரு கணம் மனித நேயம் காப்பன் எண்டு கொண்டு மறுகணமே...சோ சுவீட் எண்டதை பழிக்கிறியள்...அவைக்கு அது சுவீட்டா இருக்குது அதை அவை ருசிக்கினம்..அது அவைட உரிமை...அதைக் கூட அனுபவிக்க விடுறியள் இல்ல...அதுக்க மனித நேயம் காப்பியள் என்றியள்...இப்படி சொன்னதால அந்த சோ சுவிட்டுகள் மனம் என்ன பாடுபடும்...புரியாதே அதுகள்...அது சின்னக்குட்டி... மனிசரா உருவம் இருந்தா மட்டும் போதாது...மனசு இருக்கனும்..மனிதனா மனிதாபிமானத்தோட...அப்பதான் அது வெளிப்படும்...! :twisted:
பாருங்கோ ஒரு கணம் மனித நேயம் காப்பன் எண்டு கொண்டு மறுகணமே...சோ சுவீட் எண்டதை பழிக்கிறியள்...அவைக்கு அது சுவீட்டா இருக்குது அதை அவை ருசிக்கினம்..அது அவைட உரிமை...அதைக் கூட அனுபவிக்க விடுறியள் இல்ல...அதுக்க மனித நேயம் காப்பியள் என்றியள்...இப்படி சொன்னதால அந்த சோ சுவிட்டுகள் மனம் என்ன பாடுபடும்...புரியாதே அதுகள்...அது சின்னக்குட்டி... மனிசரா உருவம் இருந்தா மட்டும் போதாது...மனசு இருக்கனும்..மனிதனா மனிதாபிமானத்தோட...அப்பதான் அது வெளிப்படும்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

