10-07-2005, 02:14 PM
பிருந்தனுக்கு எழுதிய எங்கள் வார்த்தைகளை திருடியது முதல் இது தனி நபர் பிரச்சனைதான்...! ஏன் உங்களுக்கு வேறு தலைப்பே கிடைக்கல்லையா..உந்தக் கறுமங்களைப் போடுறதுக்கு...! அதை அனுமதித்த களம் மெளனமாக இருந்தது வரை...அவர்களும் இதை அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்..! நாங்க எழுதிட்டு இருப்பம்..அதை மற்றவை ஊரில் உள்ள குப்பைகள் கொட்ட பாவிப்பினம்...! வேடிக்கை பார்த்திட்டு இருக்கனுமா...???! ஏன் நாங்க என்ன றோட்டில அலைஞ்சிட்டு இருக்கிற கூட்டமா...??! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

