10-07-2005, 02:05 PM
குரிவியாரே,
மீண்டும் மீண்டும் இதை ஒரு தனி நபர் சார்ந்த விவாதம் ஆக்குகிறீர்.பெண்களை வன்புணர்வு செய்வதுவும் அவர்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதுவும் இந்த ஆணாதிக்கக்ச் சமூகம் இல்லயா.பெண்களுக்கு எதிரான எல்லா வன் முறைகளுக்குப் பின்னாலும் இந்த உணர்வே பின் நிக்கிறது.சமுதாயத்தில் பெண்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உரிமைகள்,பாலியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இருக்கு என்று ஏற்கும் வரை இந்த சீரழிப்புக்கள் ஆண்களால் நடை பெறும்.இதை மறுதலித்து அவர்கள் தங்களைப் பார்ப்பார்கள், நீங்கள் சும்மா இருங்க அவைக்கு அப்படி ஒரு பிரச்சினையும் இந்தச் சமுகத்தில இல்லை,எல்லாம் உங்கட குடிகாரப் பேச்சு என்றது எவ்வளவு நியாயம்.
மேலும் எனக்கிருக்கும் சமுதாயப் பிரன்ஞை காரணமாக நான் எழுதுவது சிந்தனை மாற்றத்துக்காக,அதை செய்யாதே என்பதற்கு உமக்கு எந்தவித அருகதையும் இல்லை.
எங்கும் பார்வயால் சீரழிந்த மனிதர் இல்லை என்று உமது பார்வையை நியாயப் படுத்தும் நீர் காணத் தவறுவது வன் முறயிலீடுபடுவோரின் செய்கையும் பார்வயில் இருந்தே ஆரம்பிக்கிறது.எல்லாத்துக்கும் அடிப்படை பார்வை,போகிப்பது பார்வயால்.கற்பெனப்படுவது உடற் புணர்ச்சியில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்,அது உங்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும்.
மீண்டும் மீண்டும் இதை ஒரு தனி நபர் சார்ந்த விவாதம் ஆக்குகிறீர்.பெண்களை வன்புணர்வு செய்வதுவும் அவர்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதுவும் இந்த ஆணாதிக்கக்ச் சமூகம் இல்லயா.பெண்களுக்கு எதிரான எல்லா வன் முறைகளுக்குப் பின்னாலும் இந்த உணர்வே பின் நிக்கிறது.சமுதாயத்தில் பெண்களும் மனிதர்கள் அவர்களுக்கும் உரிமைகள்,பாலியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இருக்கு என்று ஏற்கும் வரை இந்த சீரழிப்புக்கள் ஆண்களால் நடை பெறும்.இதை மறுதலித்து அவர்கள் தங்களைப் பார்ப்பார்கள், நீங்கள் சும்மா இருங்க அவைக்கு அப்படி ஒரு பிரச்சினையும் இந்தச் சமுகத்தில இல்லை,எல்லாம் உங்கட குடிகாரப் பேச்சு என்றது எவ்வளவு நியாயம்.
மேலும் எனக்கிருக்கும் சமுதாயப் பிரன்ஞை காரணமாக நான் எழுதுவது சிந்தனை மாற்றத்துக்காக,அதை செய்யாதே என்பதற்கு உமக்கு எந்தவித அருகதையும் இல்லை.
எங்கும் பார்வயால் சீரழிந்த மனிதர் இல்லை என்று உமது பார்வையை நியாயப் படுத்தும் நீர் காணத் தவறுவது வன் முறயிலீடுபடுவோரின் செய்கையும் பார்வயில் இருந்தே ஆரம்பிக்கிறது.எல்லாத்துக்கும் அடிப்படை பார்வை,போகிப்பது பார்வயால்.கற்பெனப்படுவது உடற் புணர்ச்சியில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்,அது உங்களுக்கும் பொருந்தும் பெண்களுக்கும் பொருந்தும்.

