10-07-2005, 01:29 PM
narathar Wrote:ம்ம்ம் பாய் பாய் சொல்லிப்போட்டு வந்து குடிகாரன் பேச்சு எண்டு வழக்கமான தூற்றலும்,பிதற்றலும் கருத்துத் திருபுகளும்,கவிதை சொல்ல வந்த கருத்தயே திசை திருப்பி தனி நபர் வசை பாடலா இருக்குது.
முதலில இந்தக் கவிதை சொல்லுவதே மனிதனா இரு மிருகமா இருக்காத எண்டு.பெண்களை மனிதராப் பார் ,மிருக உணர்வோட காமக் கண்ணோட பாக்காத எண்டு.இதில என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.
அதில பின்னூட்டம் யார் இட்டிச்சினமோ இட்டவருக்குத் தான் தெரியும்.அந்தக் கடசிப் பின்னூட்டத்தை நான் படி எடுக்கும் போது பாத்ததா ஞாபகம் இல்லை.அதில் என்ன கூறப் பட்டது ,எதாவது கருத்து இருந்திச்சுதா,எருமை லூசு எண்டு வசை தான் இருந்திச்சிது.அதை ஒருவர் சிறந்த விமர்சனம் என்று எழுதிறார் எண்டால் அவரும் ,அதே மொழியய் அந்தக் கவிதைக்கு பின்னூட்டமாகப் பாவிக்கிறார் என்பதுவே அர்த்தம்.அப்படி ஆயின் அவர் இங்க என்ன சொல்லவாறார்.ஆண்கள் மிருகமா இருக்கிறது இல்லை,அவை எல்லரும் நல்லவை எண்டுறாரா.இல்லாட்டி ஆண்கள் பெண்களைப் பார்த்து, நடிகைகளைப் பார்த்து வழிவது காமக் கண்ணோட்டத்தில் அல்ல,கலைக் கண்ணோட்டத்தில் என்கிறாரா.அப்படி ஆயின் அது என்ன கலைக் கண்ணோட்டம்.என்ன தேனி குன்ச்ரம்மாவும் நடிகை தானே அவரிடமும் நடிப்பாற்றல் இருக்குத் தானே,அது ஏன் ஐஸ்வர்யா ராய மட்டும் பார்த்து வழிய வேணும்.குன்சரம்மாவிடம் இல்லாத எது ராயிடம் இருக்கு.இருக்கிற அதை ரசிக்கிறது கலயா?காமமா?போகமா?பெண்கள் போகப் பொருட்களா?அப்படி ஆயின் உங்கள் ஒருவன் ஒருத்தி என்ற கோட்பாடு என்ன ஆனது?கனவில ஐசுவர்யாவோட வாழ்ந்து போட்டு , நனவில வேறு யாரோடயும் வாழுவியல்,பிறகு மற்றவைக்கு உபதேசம்?ஏன் கோவம் வருகுது?உண்மை தெரிவதாலா?முகமூடிகள் கிழிவதாலா?
இவர்களின் இரட்டை வேடம் அம்மணம் ஆனதாலா?
அதைத் தானே கவிதை சொல்லுது,அதுக்குத் தானே இந்தத் துள்ளல்,உண்மை சுடும் தானே,அப்ப எழுதியவனைப் பாத்து எருமை,லூசு எண்டு வசை தானே மனசில வரும்.
பெண்களை நீங்க எதுவுமாவும் பாக்கத்தேவைல்ல...அவங்க அவங்களாவே இருப்பாங்க...அத்தோட அவங்களுக்கு தெரியும் தங்களப் பாத்துக்க...நீங்க பாக்கிறதால அவங்க மிருகமும் ஆகமாட்டாங்க...பாக்கல்லை என்றதுக்காக மனிதனும் ஆகமாட்டாங்க... ஒன்று செய்யுங்கோ உங்க வேலைலை பாத்திட்டுப் போக்கிட்டு இருங்க...எங்கும் பார்வையால சீரழிஞ்ச மனிதன் உலகத்தில இல்லை...உந்த உரசல் கதைல விளங்கிட்டு உங்க உங்க பார்வைல மனிசரை எப்படிப் பாக்கிறியள் எண்டு... இதில ஐஸ்வரியா என்ன தேனிகுஞ்சாரமம்மாவும் ஏன் இன்னும் சொல்லலாம் கோவலமாகிடும்...உங்களுக்கு ஒன்றுதான்...! உங்களைப் போல கனவு நிஜம் என்று வாழுறது மனிசரில குறைவு...அதுகள் ஒருவிதமான கேசுகள் தான்...மனிசருக்கு ஒரு வாழ்வுதான் நிஜவாழ்வு...! கேவலம் நீங்கள் எல்லாம் இன்னும் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுதான்...! உங்களை முதலில் திருத்திட்டு...உலகத்தின்ர பார்வை பற்றி எழுதுங்கோ...எழுதினைதையே புரிஞ்சுக்க முடியாத காமக் குழந்தைகளோட பேசுறதிலும்...பூடிங் பொட்டில் வைக்கிறது நல்லம்...களத்தில...! குடிச்சிட்டு தூங்குங்கள்..! சின்னக்குட்டி வந்து தாலாட்ட சரி...!
பாய் பாய் களத்துக்குச் சொல்லியாச்சு... தனி நபர் கருத்தை களம் களவுக்கு விட்டதால வருகிற கருத்துக்கு நாங்க தான் பதில் சொல்லனும்..எங்களுக்கு வாலில்லையே கூட வந்து ஆமா போட...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

