10-07-2005, 09:07 AM
ம்ம்ம் பாய் பாய் சொல்லிப்போட்டு வந்து குடிகாரன் பேச்சு எண்டு வழக்கமான தூற்றலும்,பிதற்றலும் கருத்துத் திருபுகளும்,கவிதை சொல்ல வந்த கருத்தயே திசை திருப்பி தனி நபர் வசை பாடலா இருக்குது.
முதலில இந்தக் கவிதை சொல்லுவதே மனிதனா இரு மிருகமா இருக்காத எண்டு.பெண்களை மனிதராப் பார் ,மிருக உணர்வோட காமக் கண்ணோட பாக்காத எண்டு.இதில என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.
அதில பின்னூட்டம் யார் இட்டிச்சினமோ இட்டவருக்குத் தான் தெரியும்.அந்தக் கடசிப் பின்னூட்டத்தை நான் படி எடுக்கும் போது பாத்ததா ஞாபகம் இல்லை.அதில் என்ன கூறப் பட்டது ,எதாவது கருத்து இருந்திச்சுதா,எருமை லூசு எண்டு வசை தான் இருந்திச்சிது.அதை ஒருவர் சிறந்த விமர்சனம் என்று எழுதிறார் எண்டால் அவரும் ,அதே மொழியய் அந்தக் கவிதைக்கு பின்னூட்டமாகப் பாவிக்கிறார் என்பதுவே அர்த்தம்.அப்படி ஆயின் அவர் இங்க என்ன சொல்லவாறார்.ஆண்கள் மிருகமா இருக்கிறது இல்லை,அவை எல்லரும் நல்லவை எண்டுறாரா.இல்லாட்டி ஆண்கள் பெண்களைப் பார்த்து, நடிகைகளைப் பார்த்து வழிவது காமக் கண்ணோட்டத்தில் அல்ல,கலைக் கண்ணோட்டத்தில் என்கிறாரா.அப்படி ஆயின் அது என்ன கலைக் கண்ணோட்டம்.என்ன தேனி குன்ச்ரம்மாவும் நடிகை தானே அவரிடமும் நடிப்பாற்றல் இருக்குத் தானே,அது ஏன் ஐஸ்வர்யா ராய மட்டும் பார்த்து வழிய வேணும்.குன்சரம்மாவிடம் இல்லாத எது ராயிடம் இருக்கு.இருக்கிற அதை ரசிக்கிறது கலயா?காமமா?போகமா?பெண்கள் போகப் பொருட்களா?அப்படி ஆயின் உங்கள் ஒருவன் ஒருத்தி என்ற கோட்பாடு என்ன ஆனது?கனவில ஐசுவர்யாவோட வாழ்ந்து போட்டு , நனவில வேறு யாரோடயும் வாழுவியல்,பிறகு மற்றவைக்கு உபதேசம்?ஏன் கோவம் வருகுது?உண்மை தெரிவதாலா?முகமூடிகள் கிழிவதாலா?
இவர்களின் இரட்டை வேடம் அம்மணம் ஆனதாலா?
அதைத் தானே கவிதை சொல்லுது,அதுக்குத் தானே இந்தத் துள்ளல்,உண்மை சுடும் தானே,அப்ப எழுதியவனைப் பாத்து எருமை,லூசு எண்டு வசை தானே மனசில வரும்.
முதலில இந்தக் கவிதை சொல்லுவதே மனிதனா இரு மிருகமா இருக்காத எண்டு.பெண்களை மனிதராப் பார் ,மிருக உணர்வோட காமக் கண்ணோட பாக்காத எண்டு.இதில என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல.
அதில பின்னூட்டம் யார் இட்டிச்சினமோ இட்டவருக்குத் தான் தெரியும்.அந்தக் கடசிப் பின்னூட்டத்தை நான் படி எடுக்கும் போது பாத்ததா ஞாபகம் இல்லை.அதில் என்ன கூறப் பட்டது ,எதாவது கருத்து இருந்திச்சுதா,எருமை லூசு எண்டு வசை தான் இருந்திச்சிது.அதை ஒருவர் சிறந்த விமர்சனம் என்று எழுதிறார் எண்டால் அவரும் ,அதே மொழியய் அந்தக் கவிதைக்கு பின்னூட்டமாகப் பாவிக்கிறார் என்பதுவே அர்த்தம்.அப்படி ஆயின் அவர் இங்க என்ன சொல்லவாறார்.ஆண்கள் மிருகமா இருக்கிறது இல்லை,அவை எல்லரும் நல்லவை எண்டுறாரா.இல்லாட்டி ஆண்கள் பெண்களைப் பார்த்து, நடிகைகளைப் பார்த்து வழிவது காமக் கண்ணோட்டத்தில் அல்ல,கலைக் கண்ணோட்டத்தில் என்கிறாரா.அப்படி ஆயின் அது என்ன கலைக் கண்ணோட்டம்.என்ன தேனி குன்ச்ரம்மாவும் நடிகை தானே அவரிடமும் நடிப்பாற்றல் இருக்குத் தானே,அது ஏன் ஐஸ்வர்யா ராய மட்டும் பார்த்து வழிய வேணும்.குன்சரம்மாவிடம் இல்லாத எது ராயிடம் இருக்கு.இருக்கிற அதை ரசிக்கிறது கலயா?காமமா?போகமா?பெண்கள் போகப் பொருட்களா?அப்படி ஆயின் உங்கள் ஒருவன் ஒருத்தி என்ற கோட்பாடு என்ன ஆனது?கனவில ஐசுவர்யாவோட வாழ்ந்து போட்டு , நனவில வேறு யாரோடயும் வாழுவியல்,பிறகு மற்றவைக்கு உபதேசம்?ஏன் கோவம் வருகுது?உண்மை தெரிவதாலா?முகமூடிகள் கிழிவதாலா?
இவர்களின் இரட்டை வேடம் அம்மணம் ஆனதாலா?
அதைத் தானே கவிதை சொல்லுது,அதுக்குத் தானே இந்தத் துள்ளல்,உண்மை சுடும் தானே,அப்ப எழுதியவனைப் பாத்து எருமை,லூசு எண்டு வசை தானே மனசில வரும்.

