10-07-2005, 01:33 AM
<b>இவற்றை காட்டில் இருந்து கூச்சலாக விலங்குகளோடு விலங்குகளாக இட்டுக்கொண்டிருக்க வேண்டும்...அப்படித்தான் கூர்ப்பின் ஆரம்பத்தில் மனிதன் செய்து கொண்டு இருந்தான்...தான் விரும்பிய நேரம் விரும்பினது செய்ய விலங்குகள் கடித்துக் குதற...வசதிகள் வாய்ப்புகள் இன்றி இயற்கைக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தான்...! பகுத்தறிவு வளர முதல்...இப்பவும் விலங்குகள் வாழுதுகளே...அதுபோல காதல் அன்பு உணர்ச்சி என்ற ஒரு பாகுபாடில்லாது... கண்டதும் கொண்டதும் வாழ்வென்று வாழ்ந்து வந்தான்..!</b>
ம். இப்படித்தான் மனிதன் வாழ்ந்தான். இப்போதும் இப்படி வாழ் என்று சொல்வது முட்டாள்தனம். அதாவது எமது 'பழைய கலாச்சாரம் பண்பாட்டுப் படி வாழ்' என்று சொல்வது முட்டாள்தனம். சரியாகச் சொன்னீர் குருவிகள்.
ம். இப்படித்தான் மனிதன் வாழ்ந்தான். இப்போதும் இப்படி வாழ் என்று சொல்வது முட்டாள்தனம். அதாவது எமது 'பழைய கலாச்சாரம் பண்பாட்டுப் படி வாழ்' என்று சொல்வது முட்டாள்தனம். சரியாகச் சொன்னீர் குருவிகள்.

