10-07-2005, 12:22 AM
இவோன் Wrote:நன்றி நாரதர்.
நீங்கள் இங்கே இக்கவிதையைப் போட்டபின்தான் அந்தக் கடைசிப் பின்னூட்டம் அங்கே போடப்பட்டதென்பது என்புரிதல். ஏனென்றால் நான் பார்க்கும்போது அப்பின்னூட்டம் அந்தப் பதிவிலில்லை.
மேலும் முன்பு போடப்பட்ட பின்னூட்டங்களைச் சொல்லியோர் என்னைப்பொறுத்தவரை விளையாட்டுப் பிள்ளைகளில்லை என்பது என்புரிதல். குறிப்பாக கார்த்திக்ரமாஸ், தங்கமணி, பெயிரி, மதிகந்தசாமி, பத்மா அரவிந் போன்றவர்களின் எழுத்துக்களும் சமூகத்தில் அவர்களின் நிலையும் உயர்வானவையே.
(முக்கியமாக பெண்கள் இக்கவிதையை வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அதுவும் தம் அடையாளங்களைப் பகிரங்கப்படுத்தி எழுதும் அப்பெண்களின் இக்கவிதைக்கான வரவேற்பு கவனிக்கத்தக்கது.)
சின்னக்குட்டியரே,
கலக்குங்கள்.
பதிந்தது:nii oru luusu
போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...
2.10.2005
By Anonymous, at October 02, 2005 7:56 AM
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்
இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி. :wink:
.
.
.

