10-06-2005, 08:15 PM
ஒழுக்கமென்று ஓங்கி கத்தி
ஒதுங்கி நிற்கும் பெண்ணை
ஓரங்கட்ட நினைப்பர்
தங்கையே தமயந்தியே-என்று
தரணியெல்லாம் பாடுவர்-ஆனால்
தருணம் கிடைத்தால்
தந்திரமாக தகிடுத்தினம்-செய்து
தாரமாக்க நினைக்கும் கயவர்-இவர்கள்
உண்மைகள் உறைக்கும் போது
உருக்கொண்டு எழுந்திடுவர்
தலை முழுக்க காமுங்களாக
தந்திரமாக தாளம் போட்டு
பாச மழை பொழிந்து-
பாசாங்கு காட்டி
பள்ளியறைக்கு வழி தேடுவர்
இவர்கள் தானாம் கலாச்சர காவலர்கள்
தங்கள் கண்றாவிகளை எல்லாம் செய்து-மறைத்து
கல்யாணத்துக்கு புது மாப்பிளையாக போய்
கன்னி தன்மைபற்றி கதைக்கும் கபடதாரிகள்-இவர்கள்
ஒதுங்கி நிற்கும் பெண்ணை
ஓரங்கட்ட நினைப்பர்
தங்கையே தமயந்தியே-என்று
தரணியெல்லாம் பாடுவர்-ஆனால்
தருணம் கிடைத்தால்
தந்திரமாக தகிடுத்தினம்-செய்து
தாரமாக்க நினைக்கும் கயவர்-இவர்கள்
உண்மைகள் உறைக்கும் போது
உருக்கொண்டு எழுந்திடுவர்
தலை முழுக்க காமுங்களாக
தந்திரமாக தாளம் போட்டு
பாச மழை பொழிந்து-
பாசாங்கு காட்டி
பள்ளியறைக்கு வழி தேடுவர்
இவர்கள் தானாம் கலாச்சர காவலர்கள்
தங்கள் கண்றாவிகளை எல்லாம் செய்து-மறைத்து
கல்யாணத்துக்கு புது மாப்பிளையாக போய்
கன்னி தன்மைபற்றி கதைக்கும் கபடதாரிகள்-இவர்கள்

