10-06-2005, 07:55 PM
செய்த தவறுக்காய் உலகத்தைக் குறைபிடித்து தனது தவறை நியாயப்படுத்த முனையும் மனிதர்களின்... மனித உயர்வுக்கான நாகரிகக் கட்டுப்பாட்டை வெறுக்கும் மனிதர்களின் குழப்பத்தின் விளைவே மேலே உள்ளவை..! இவர்களின் கருத்துப்படி பார்த்தால்...மனிதன் மனம் போன போக்கில் வாழ்வதே இயற்கை என்பதாகும்...அப்படி உலகில் மனிதன் வாழ முனைந்திருந்தால் இன்று மனித இனம் உலகில் இருக்க முடியாது. மனிதன் சிந்தித்து தன்னை தானே கட்டுப்படுத்த பாதுகாக்க முனைந்தது முதலே மனித இனத்தின் வளர்ச்சி ஆரம்பமானது...! நாடோடி மனிதன் குகைகளுக்குள் கட்டுப்பட்டு பாதுகாப்புத் தேடியதே...அவனின் முதல் வளர்ச்சிப்படி எனலாம்..! இதன் மூலம் கட்டுப்பாடு... வாழ்வியல் நெறிமுறை என்பதே வளர்ச்சிக்கு அவசியம் என்பது நிரூபணமாகிறது...!
பரீட்சையில் சித்தி எய்தத் தவறினால் தவறு தன்னிடத்தில் காண முதல் பாடத்தில் தான் காண்பர்...! அதுதான் இயற்கை என்றால் அதுவல்ல உண்மை...! இது விடயத்தில் மனித இயற்கை என்பது பரீட்சையே எழுதாமல் அலைந்து திரிவது தான்...பகுத்தறிவு வளர்ந்து மனிதன் இயற்கையை ஆளப்பழகிய பின்னும்...பெண்ணும் ஆணும் கட்டுப்பாடிழந்து வாழ வேண்டும் என்று இயற்கை பேசும் இவர்கள்...எழுத்தில் இவற்றை எழுதக் கூடாது... இவற்றை காட்டில் இருந்து கூச்சலாக விலங்குகளோடு விலங்குகளாக இட்டுக்கொண்டிருக்க வேண்டும்...அப்படித்தான் கூர்ப்பின் ஆரம்பத்தில் மனிதன் செய்து கொண்டு இருந்தான்...தான் விரும்பிய நேரம் விரும்பினது செய்ய விலங்குகள் கடித்துக் குதற...வசதிகள் வாய்ப்புகள் இன்றி இயற்கைக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தான்...! பகுத்தறிவு வளர முதல்...இப்பவும் விலங்குகள் வாழுதுகளே...அதுபோல காதல் அன்பு உணர்ச்சி என்ற ஒரு பாகுபாடில்லாது... கண்டதும் கொண்டதும் வாழ்வென்று வாழ்ந்து வந்தான்..! அதுவல்ல நாகரிக மனிதனிடம் இன்று வேண்டுவது...! அண்மையை விஞ்ஞான ஆய்வே பிறப்புரிமையியல் ரீதியில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனிதனுள் நிறுவுவதாக செய்தி வரும் இக்காலத்தில்...மீண்டும் கற்காலம் பேச சிலர் ஏன் முற்படுகின்றனர்....????! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை...
மனித மனத்துக்குள் ஒரு உறுதி நிலை இல்லை என்றால் அதற்குள் நிலையாமை பெருகிக்கிட்டு...ஆடு மாடு போல அங்கும் மேஞ்சு இங்கும் மேஞ்சு வாழத்தான் முனையும்...அதனால் தவறிழைப்பவர்கள்...தங்களில் தவறு காணாமல் சமூகத்தில் காண்பதும் அதற்காக மனித நாகரிகத்தினைப் பழிப்பதும்...அதனால் தான் பழிவாங்கப்படுவதாக கூச்சலிடுவதும்...ஏமாற்றத்தில் வாழும் சூழலுக்குள் தன்னை மாற்றியமைக்க முடியாமையின் விளைவுகளே அன்றி வேறில்லை...இது ஒரு உளவியல் பிரச்சனையாகவும் கூடப் பார்க்கப்பட வேண்டும்...அறிவு பூர்வமானதாக இவை பார்க்கப்பட இவை ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டவையல்ல...தவறுகள் மூலம் நியாயப்படுத்த முனையப்படுபவை..! இவை மனித வரலாற்றில் ஒன்றும் புதிய விடயமுமல்ல...!
மனிதன் விலங்கு நிலையில் இருந்து விடுபட்டு தனக்கான விதிகளுடன் பகுத்தறிவு வளர்த்து வாழப்பழகிய பிந்தான் உலகில் அவன் பல உயர்வுகளைக் கண்டான்...நாகரிகங்களின் வளர்ச்சியில் தான் நவீன மனிதனின் விருந்தியே தங்கி இருக்கிறது...! நாகரிகமற்ற கட்டுப்பாடற்ற வாழ்வியல்... மீண்டும் விலங்கு நடத்தைக்கு மனிதனை இட்டுச் சென்று சீரழிக்கவே வழி செய்யும்...அதை இந்திய ஆபிரிக்க தேசங்கள் இன்றும் காட்டி நிற்கின்றன...! இந்த இரண்டிலும் படிப்பறிவு குறைவு...படித்தது சிலது இப்படி உளறுவதைக் கேட்டு மக்கள் வாழ முனைந்தால்...இந்திய தேசத்தின் அழிவின் ஆரம்பம் இவர்களால் தான்...என்பது மட்டும் நிச்சயம்...! இவர்கள் மேற்குலகை பார்த்து நாகரிக வரைபு செய்ய விளைகிறார்கள்...மேற்குலகம் சுரட்டி வைத்துக் கொண்டு கல்வி மற்றும் இதர துறைகளில் துரித வளர்ச்சி கண்டு கொண்டு மனிதப் பாதுகாப்புக்கு வித்திட்டுக் கொண்டு மாற்றங்களுக்கு வழி சொல்கிறது..! குஷ்பு போன்ற அடிமுட்டாள்கள் சொல்லும் கருத்து ஏழைகளும் கல்வி அறிவு குறைந்தோரும் வாழும் ஒரு தேசத்துக்கு எத்துணை பொருத்தம் என்பதை..இந்தக் கட்டுரைவரையும் தமிழ் மேதாவிகள் கொஞ்சம் சிந்தித்து இயற்கைக்கு கட்டுப்பட்டு வாழ முனைவதாக "புரட்சிக்" கருத்துச் சொல்வது சிறப்பாக அமையும்...அல்லது..இயற்கையாக வாழ வேண்டின்...நேரே காட்டுக்கு போக வேண்டியது...ஏன் நாட்டில் இருக்கிறியள்...வேடுவர்கள் இன்னும் நீங்கள் வேண்டும் இன்றைய உங்கள் நிலையில்... சிந்திக்காமலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...டிஸ்கவரி பாக்கிறனியள் தானே...!!!!
(இங்கு வைக்கப்படும் கருத்துக்கு ஒரு தலைப்பட்டசமாக சிலர் வந்து ஆமா போட...அது தொடர்வதால்..அதுவே நியாயம் என்பதல்ல அர்த்தம்...என்பதைக்காட்ட இக்கருத்து இடப்படுகிறது..! கருத்துக்கள கருத்தாளர்கள் சிலரைக் கண்டு பயப்பிடாது உங்கள் கருத்துக்களை பார்வைகளை முன் வையுங்கள்...வெட்டி ஒட்டுவதால் அவர்கள் பெரிய புதிய சிந்தனாவாதிகள் என்றோ...அல்லது பக்கம் பக்கமாய் புத்தகம் புத்தகமாய் எழுதுவதால் பெரிய சமூகப் புரட்சியாளர்கள் என்றோ அர்த்தமல்ல...! ஒரு சிறிய சிந்தனை என்றாலும் ஆரோக்கியமானதுவாக இருந்தால்...அது உலகில் மதிக்கப்படும் வரவேற்கப்படும்...பாவிக்கப்படும்...அதுவே அவசியம்..!)
பரீட்சையில் சித்தி எய்தத் தவறினால் தவறு தன்னிடத்தில் காண முதல் பாடத்தில் தான் காண்பர்...! அதுதான் இயற்கை என்றால் அதுவல்ல உண்மை...! இது விடயத்தில் மனித இயற்கை என்பது பரீட்சையே எழுதாமல் அலைந்து திரிவது தான்...பகுத்தறிவு வளர்ந்து மனிதன் இயற்கையை ஆளப்பழகிய பின்னும்...பெண்ணும் ஆணும் கட்டுப்பாடிழந்து வாழ வேண்டும் என்று இயற்கை பேசும் இவர்கள்...எழுத்தில் இவற்றை எழுதக் கூடாது... இவற்றை காட்டில் இருந்து கூச்சலாக விலங்குகளோடு விலங்குகளாக இட்டுக்கொண்டிருக்க வேண்டும்...அப்படித்தான் கூர்ப்பின் ஆரம்பத்தில் மனிதன் செய்து கொண்டு இருந்தான்...தான் விரும்பிய நேரம் விரும்பினது செய்ய விலங்குகள் கடித்துக் குதற...வசதிகள் வாய்ப்புகள் இன்றி இயற்கைக்குள் கட்டுப்பட்டு வாழ்ந்தான்...! பகுத்தறிவு வளர முதல்...இப்பவும் விலங்குகள் வாழுதுகளே...அதுபோல காதல் அன்பு உணர்ச்சி என்ற ஒரு பாகுபாடில்லாது... கண்டதும் கொண்டதும் வாழ்வென்று வாழ்ந்து வந்தான்..! அதுவல்ல நாகரிக மனிதனிடம் இன்று வேண்டுவது...! அண்மையை விஞ்ஞான ஆய்வே பிறப்புரிமையியல் ரீதியில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனிதனுள் நிறுவுவதாக செய்தி வரும் இக்காலத்தில்...மீண்டும் கற்காலம் பேச சிலர் ஏன் முற்படுகின்றனர்....????! அதற்கு காரணம் இல்லாமல் இல்லை...
மனித மனத்துக்குள் ஒரு உறுதி நிலை இல்லை என்றால் அதற்குள் நிலையாமை பெருகிக்கிட்டு...ஆடு மாடு போல அங்கும் மேஞ்சு இங்கும் மேஞ்சு வாழத்தான் முனையும்...அதனால் தவறிழைப்பவர்கள்...தங்களில் தவறு காணாமல் சமூகத்தில் காண்பதும் அதற்காக மனித நாகரிகத்தினைப் பழிப்பதும்...அதனால் தான் பழிவாங்கப்படுவதாக கூச்சலிடுவதும்...ஏமாற்றத்தில் வாழும் சூழலுக்குள் தன்னை மாற்றியமைக்க முடியாமையின் விளைவுகளே அன்றி வேறில்லை...இது ஒரு உளவியல் பிரச்சனையாகவும் கூடப் பார்க்கப்பட வேண்டும்...அறிவு பூர்வமானதாக இவை பார்க்கப்பட இவை ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டவையல்ல...தவறுகள் மூலம் நியாயப்படுத்த முனையப்படுபவை..! இவை மனித வரலாற்றில் ஒன்றும் புதிய விடயமுமல்ல...!
மனிதன் விலங்கு நிலையில் இருந்து விடுபட்டு தனக்கான விதிகளுடன் பகுத்தறிவு வளர்த்து வாழப்பழகிய பிந்தான் உலகில் அவன் பல உயர்வுகளைக் கண்டான்...நாகரிகங்களின் வளர்ச்சியில் தான் நவீன மனிதனின் விருந்தியே தங்கி இருக்கிறது...! நாகரிகமற்ற கட்டுப்பாடற்ற வாழ்வியல்... மீண்டும் விலங்கு நடத்தைக்கு மனிதனை இட்டுச் சென்று சீரழிக்கவே வழி செய்யும்...அதை இந்திய ஆபிரிக்க தேசங்கள் இன்றும் காட்டி நிற்கின்றன...! இந்த இரண்டிலும் படிப்பறிவு குறைவு...படித்தது சிலது இப்படி உளறுவதைக் கேட்டு மக்கள் வாழ முனைந்தால்...இந்திய தேசத்தின் அழிவின் ஆரம்பம் இவர்களால் தான்...என்பது மட்டும் நிச்சயம்...! இவர்கள் மேற்குலகை பார்த்து நாகரிக வரைபு செய்ய விளைகிறார்கள்...மேற்குலகம் சுரட்டி வைத்துக் கொண்டு கல்வி மற்றும் இதர துறைகளில் துரித வளர்ச்சி கண்டு கொண்டு மனிதப் பாதுகாப்புக்கு வித்திட்டுக் கொண்டு மாற்றங்களுக்கு வழி சொல்கிறது..! குஷ்பு போன்ற அடிமுட்டாள்கள் சொல்லும் கருத்து ஏழைகளும் கல்வி அறிவு குறைந்தோரும் வாழும் ஒரு தேசத்துக்கு எத்துணை பொருத்தம் என்பதை..இந்தக் கட்டுரைவரையும் தமிழ் மேதாவிகள் கொஞ்சம் சிந்தித்து இயற்கைக்கு கட்டுப்பட்டு வாழ முனைவதாக "புரட்சிக்" கருத்துச் சொல்வது சிறப்பாக அமையும்...அல்லது..இயற்கையாக வாழ வேண்டின்...நேரே காட்டுக்கு போக வேண்டியது...ஏன் நாட்டில் இருக்கிறியள்...வேடுவர்கள் இன்னும் நீங்கள் வேண்டும் இன்றைய உங்கள் நிலையில்... சிந்திக்காமலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...டிஸ்கவரி பாக்கிறனியள் தானே...!!!!
(இங்கு வைக்கப்படும் கருத்துக்கு ஒரு தலைப்பட்டசமாக சிலர் வந்து ஆமா போட...அது தொடர்வதால்..அதுவே நியாயம் என்பதல்ல அர்த்தம்...என்பதைக்காட்ட இக்கருத்து இடப்படுகிறது..! கருத்துக்கள கருத்தாளர்கள் சிலரைக் கண்டு பயப்பிடாது உங்கள் கருத்துக்களை பார்வைகளை முன் வையுங்கள்...வெட்டி ஒட்டுவதால் அவர்கள் பெரிய புதிய சிந்தனாவாதிகள் என்றோ...அல்லது பக்கம் பக்கமாய் புத்தகம் புத்தகமாய் எழுதுவதால் பெரிய சமூகப் புரட்சியாளர்கள் என்றோ அர்த்தமல்ல...! ஒரு சிறிய சிந்தனை என்றாலும் ஆரோக்கியமானதுவாக இருந்தால்...அது உலகில் மதிக்கப்படும் வரவேற்கப்படும்...பாவிக்கப்படும்...அதுவே அவசியம்..!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

