10-06-2005, 01:16 PM
நாரதர் சொல்லுவது போல் கருத்துகளை சீர்தூக்கி பார்க்கும் முதிர்ச்சியின்மையையும் கருத்துகளின் உண்மைகள் உறைக்கின்றபோது அவர்களுடைய கருத்துகள் நிலையியல் தன்மையால் அம்மணமாகின்ற போது இயலாவளியின் கடைசி கூச்சல் தான் இவை.... இந்த கவிதையை இங்கு இட்ட நாரதருக்கு வாழ்த்துக்கள்

