10-06-2005, 11:59 AM
narathar Wrote:ம்ம் நேரத்தை கவனிக்கவைல்லை ஆனா இந்த நேரம் என்ன நேரம்,உள்ளூர் நேரமா? அல்லது GMT யா?
சரி மிகுதி பின்னூட்டங்கள் கவிதை நல்லா இருக்கு எண்டு தானே சொல்லுகின்றன? அத்துடன் அவை ஆளமான விமர்சனக்களாகவே இருக்கின்றன.மேலுள்ள விமர்சனத்தை நீங்க சிறந்த விமர்சனம் என்டு சொல்லுவீங்களா?
ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், கருத்துக்கூற அனைவருக்கும் உரிமை உண்டல்லவா? அதை ஏற்பதும் ஏற்காததும் படிக்கும் வாசகன் பொறுப்பு அல்லவா.
.
.
.

