10-06-2005, 10:51 AM
ம்ம்ம் உண்மை நல்லாத்தான் உறைக்குது,கவிதை வரிகளின் தாக்கம் எவ்வளவு தீர்க்கமானது என்பதற்கு மேலுள்ள 'சிறப்பு விமர்சனங்கள்' நல்ல சான்று.மேலும் நான் இங்கு இந்தக் கவிதயை இட்ட பின்னே டிசேயின் தளத்தில் மேற்குறிப்பிட்ட சிறப்பு விமர்சனம் இடப்பட்டுள்ளது.மிகுதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். சரி இடப்பட்ட மிகுதி 16 பின்னூட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்போமா..
பதிந்தது:karthikramas
Superb!!!!
26.9.2005
By Anonymous, at September 26, 2005 2:22 PM
This post has been removed by the author.
By karthikramas, at September 26, 2005 2:24 PM
THanks for this post!
By Thangamani, at September 26, 2005 2:53 PM
ப்ரோ, சன்னாசி மாதிரி உமக்கும் இனி அருமை பின்னூட்டத்திலே சொல்லப்போவதில்லை; ஒத்துவராததாயிருந்தால்மட்டும், எருமை என்று சொல்ல எண்ணம்
By -/பெயரிலி., at September 26, 2005 3:21 PM
நன்றாகவுள்ளது. நல்ல கவிதை என்றெல்லாம் சொல்லி வாய் உளையுது. இப்படி வாய் உளையச் சொல்ல ஆசைதான். ஆனாலும் அவற்றையெல்லாம் மனதில் சொல்லிக்கொள்ளப்போறேன்.
நானும் பெரியலி ஸொரி, பெயரிலி ப்ரோவை இந்த விதயத்தில் பின்பற்றவுள்ளேன்!
தொடர்ந்து கவி எழுதுக நண்ப!
-மதி
By மதி கந்தசாமி (Mathy), at September 26, 2005 3:57 PM
நண்பரே: இன்று முழுக்க ஒரு பயிற்சியில் இருந்தேன். இடைவேளையில்" சுத்தமாயிருக்கத்தான் ஆசை" என்று கவிதை (!) எழுதி இருந்தேன் என்னார் என்பவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக. உங்களின் கவிதையை படித்தபின், நல்லவேளை தமிழை அவமதிக்காமல் இருந்தேன் என்று சந்தோஷப்படுகிறேன்.
நல்ல மொழி ஆளுமை இருக்கிறது உங்களிடம்.
By தேன் துளி, at September 26, 2005 4:45 PM
obsessive about the past, oblivious to the future என்று ஒரு பதம் சொல்வார்கள். எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்தமாதிரிக் கோமாளிக் கூட்டத்துக்கு வெகு கச்சிதமாகப் பொருந்தும். இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும்.
By சன்னாசி, at September 26, 2005 5:50 PM
//இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும். //
இம்மாதிரி இழுப்பார்கள் என்று சிறிதும் யோசிக்காமல், வேசம் போடாமல் தனது கருத்தைச் சொன்ன குஷ்புவின் நேர்மையில் துளிகூட இல்லாததுகள் தான் ஒழுக்கத்தை, கற்பை, பண்பாட்டை மீள்வரையறை செய்கின்றன.
By Thangamani, at September 26, 2005 7:38 PM
//குஷ்புவின் நேர்மையில் துளிகூட இ
//
அதே மாதிரி "நேர்மையாய் " தன் கருத்தை தங்கரும் சொன்னார் என்று ஒப்புக்கொள்வீர்களா தங்கமணீ ?
By இராஜேஷ், at September 26, 2005 7:48 PM
டிசே,
உங்கள் கோபமே எனக்கும் - இன்னும் காட்டமாய்.
By Kannan, at September 26, 2005 11:07 PM
டீசே, நியாயமான கோபத்தின் அற்புதமான வெளிப்பாடு இந்த கவிதை. நன்றி.
By Sudharsan, at September 27, 2005 2:55 AM
கார்த்திக், தங்கமணி, பெயரிலி, மதி, பத்மா, சன்னாசி, இராஜேஷ், கண்ணன் மற்றும் சுதர்சன், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
பத்மா, நீங்கள் எழுதிய கவிதையையும் பதிவில் போட்டால், நாங்களும் வாசிக்கலாமே.
By டிசே தமிழன், at September 27, 2005 10:30 AM
இராஜேஷ், தங்கமணியின் கடைசிப் பதிவை வாசித்தால் தஙகமணி என்ன கூற வருகின்றார் என்பது புரியும். மற்றப்படி தஙகர்பச்சன் அப்படிக் கூறியதற்கு அவருக்கு கண்டனம் தெரிவித்தவன் என்றவகையில் சிலவற்றை நானும் கூறலாம் என்று நினைக்கின்றேன். முதலில் தஙகர்பச்சன் சோ, விசுவைப் போன்று stereo typedயாய் தொடர்ந்து பெண்கள் பற்றி 'முற்போக்கான' கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தவர் அல்ல. ஏன் இத்தனை எதிர்ப்பு தஙகர்பச்சன் கூறியதற்கு வந்ததென்றால் அவர் மீது நாம் கொண்ட அபிப்பிராயம் வேறு மாதிரியானது. அவரா இப்படிச் சொன்னார்? என்ற ஆதங்கத்தில் எழுந்ததே. ரோசாவசந்த் கூட தனது பதிவில் குறிப்பிட்டிருப்பார், தங்கர்பச்சனின் பேச்சை நேரடியாக ஒருதடவை கேட்டவன் என்றவகையில், பச்சன் இப்படியான அபத்தமான கருத்தைக் கூறியிருப்பார் என்று நம்புவது கடினமாய்த்தான் இருக்கிறது என்று. நம்மில் அனேகருக்கு ஆணாதிக்க, சாதியக் கூறுகளில் இருந்து வெளியேற விரும்பினாலும் எம்மையறியாமலே சிலவேளைகளில் அபத்தமான கருத்துக்கள் வெளிவரத்தானே செய்கின்றது (பிழைகளை ஒத்துக்கொண்டபடி மேற்கொண்டு நகர்ந்தால்தான் நாம் விரும்பிய இடங்களை அடையமுடியுமல்லவா?) உண்மையில் தங்கர்பச்சன் அபத்தமான கருத்தைச் சொன்னபின் தனது பிழையை ஏற்றுக்கொண்ட நேர்மை(அந்த நேர்மை கூட இங்கே பலருக்கு இல்லை என்பது உண்மை) பிடித்திருந்தது. திருமாவளவன் கூட விகடனில் கூறியிருப்பார், இந்த விடயத்தில் தனக்கு ஆதரவாய் எதுவும் பேசக்கூடாது என்று தங்கர் கேட்டிருந்தார் என்று.
.....
குஷ்பு கூறியதை நான் புலம்பெயர் வாழ்வோடும் கூடத்தான் ஒப்பிட்டுப்பார்த்தேன் (அதைத்தான் மேலெயுள்ள 'கவிதை(?)'யிலும் இங்குள்ள பருவங்களை வைத்தே எழுதினேன்). அண்மையில் இங்கே வாசித்த ஒரு செய்தியில் பெரும்பான்மைக்கு அதிகமான ஆண்கள்/பெண்கள் பதின்மத்திலேயே(13 வயதளவில்) உடலுறவில் ஈடுபட விளைகின்றார்கள் என்று. இனி பதின்மத்தில் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று அறிவுரை கூறுவதைவிட, பாதுகாப்பாய் உறவில் ஈடுபடுங்கள் என்று கூறுவதே பொருத்தமானது என்று, இவை குறித்து ஆய்வு செய்த வைத்தியக்குழு ஒன்று கூறியிருந்தது (கிட்டத்தட இதே கருத்தைத்தான் குஷ்புவும் கூறியிருந்தார்). இதில் குறிப்பிடப்படும் பெரும்பான்மைக்குள்ளும் எமது பிள்ளைகளும் அடங்கத்தானே போகின்றார்கள். அவர்கள் அப்படிப் போய்விடுவதால் எமது தமிழ்ப்பிள்ளைகள் இல்லை என்றாகிவிடுமா?
..........
குஷ்பு ஒரு கருத்துக் கூறியிருக்கின்றார். அது சரியா/பிழையா என்று வேண்டுமானால் நாம் விவாதிக்கலாம். அதைவிட்டு ஏன் அவருடன் சம்பந்தபட்ட பிறரையோ/பிற விடயங்களையோ இழுக்கவேண்டும்? தஙகர்பச்சன் விடயத்தில் இப்படி எதையாவது நாம் செய்திருக்கின்றோமா? குஷ்புக்கு மட்டுமல்ல, எழுத்து உட்பட எல்லாக் கலைகளுக்கும் வரும் பெண்களை சுதந்திரமாக கருத்துச் சொல்ல எங்கே விட்டிருக்கின்றோம்? திருமணமான ஒரு பெண் திருமணத்தைப் பற்றி விமர்சனம் செய்தால்,உடனே அவர் கணவனோடு நல்லாய் இல்லை என்றுதானே நினைத்துப் பேசத் தொடங்குகின்றோம்? ஏன் ஒரு பெண் பிறருக்காய் பாட/பேச/எழுத முடியாதா என்ன? இன்று எழுத வருகின்ற பெணகள் தமிழ் நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் எவ்வளவு மன உளைச்சல்/வார்த்தை வன்முறைக்குள் (சுகிர்தராணி போன்றவர்களுக்கு தொலைபேசியிலும் 'ஆண்மைத்தனம்'காட்டுவதென) வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டேதானே இருக்கின்றோம்?
.....
மேலும் தமிழ்க்கலாச்சாரத்தைப் பேசப்போகின்றோம் என்றால், தமிழர்களுக்கு சாதிகளும், திருமணத்தில் தாலி கட்டும் முறைகளும் இருந்ததில்லை என்றுதான் நான் வாசித்தவரையில் அறிந்து வைத்திருக்கின்றேன். வேண்டுமென்றால் அவற்றை விவாதிப்பதிலிருந்து/ சமூகத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதிலிருந்து ஆரம்பிப்போம்.
By டிசே தமிழன், at September 27, 2005 12:16 PM
கவிதையின் பேசுபொருள், அதை சொல்லிய விதம் மிக மிக அருமை DJ
By kulakaddan, at September 27, 2005 1:04 PM
நன்றி குழைக்காட்டான்.
By டிசே தமிழன், at September 27, 2005 11:22 PM
hello stop writing nasty words in ur poem. what do u think about peoples (readers).....don't think u writing in right way....STOP NASTY WORDS
By Thamilachchi, at September 29, 2005 9:09 PM
பின்னூட்டத்துக்கு நன்றி தமிழச்சி. உங்களுக்கு ஒருவித்மான பார்வை இருப்பதுபோல எனக்கும் வேறுவிதமான பார்வை இருக்கும்தானே. ஆகையால் என்னால் முடிந்ததை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன் போலத்தான் தோன்றுகின்றது. உங்களுக்கும் பிடித்தமானதையும் ஒருந்நாள் எழுதிவிடாம்லா போய்விடப்போகின்றேன் :-)?
By டிசே தமிழன், at September 29, 2005 10:59 PM
பதிந்தது:nii oru luusu
போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...
2.10.2005
By Anonymous, at October 02, 2005 7:56 AM
post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 17 பரிந்துரைகள்) Click on the stars for voting pad.
.
பதிந்தது:karthikramas
Superb!!!!
26.9.2005
By Anonymous, at September 26, 2005 2:22 PM
This post has been removed by the author.
By karthikramas, at September 26, 2005 2:24 PM
THanks for this post!
By Thangamani, at September 26, 2005 2:53 PM
ப்ரோ, சன்னாசி மாதிரி உமக்கும் இனி அருமை பின்னூட்டத்திலே சொல்லப்போவதில்லை; ஒத்துவராததாயிருந்தால்மட்டும், எருமை என்று சொல்ல எண்ணம்
By -/பெயரிலி., at September 26, 2005 3:21 PM
நன்றாகவுள்ளது. நல்ல கவிதை என்றெல்லாம் சொல்லி வாய் உளையுது. இப்படி வாய் உளையச் சொல்ல ஆசைதான். ஆனாலும் அவற்றையெல்லாம் மனதில் சொல்லிக்கொள்ளப்போறேன்.
நானும் பெரியலி ஸொரி, பெயரிலி ப்ரோவை இந்த விதயத்தில் பின்பற்றவுள்ளேன்!
தொடர்ந்து கவி எழுதுக நண்ப!
-மதி
By மதி கந்தசாமி (Mathy), at September 26, 2005 3:57 PM
நண்பரே: இன்று முழுக்க ஒரு பயிற்சியில் இருந்தேன். இடைவேளையில்" சுத்தமாயிருக்கத்தான் ஆசை" என்று கவிதை (!) எழுதி இருந்தேன் என்னார் என்பவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக. உங்களின் கவிதையை படித்தபின், நல்லவேளை தமிழை அவமதிக்காமல் இருந்தேன் என்று சந்தோஷப்படுகிறேன்.
நல்ல மொழி ஆளுமை இருக்கிறது உங்களிடம்.
By தேன் துளி, at September 26, 2005 4:45 PM
obsessive about the past, oblivious to the future என்று ஒரு பதம் சொல்வார்கள். எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்தமாதிரிக் கோமாளிக் கூட்டத்துக்கு வெகு கச்சிதமாகப் பொருந்தும். இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும்.
By சன்னாசி, at September 26, 2005 5:50 PM
//இந்த pathological voyeurismன் உச்சகட்டம், சுந்தர் சி.யை வம்புக்கு இழுப்பது (சுட்டியைக்கூடத் தர இஷ்டமில்லை இங்கே)! தமிழ்க் கலாச்சாரத்துக்கு அற்புதமான உதாரணம் இதைவிட வேறென்ன வேண்டும். //
இம்மாதிரி இழுப்பார்கள் என்று சிறிதும் யோசிக்காமல், வேசம் போடாமல் தனது கருத்தைச் சொன்ன குஷ்புவின் நேர்மையில் துளிகூட இல்லாததுகள் தான் ஒழுக்கத்தை, கற்பை, பண்பாட்டை மீள்வரையறை செய்கின்றன.
By Thangamani, at September 26, 2005 7:38 PM
//குஷ்புவின் நேர்மையில் துளிகூட இ
//
அதே மாதிரி "நேர்மையாய் " தன் கருத்தை தங்கரும் சொன்னார் என்று ஒப்புக்கொள்வீர்களா தங்கமணீ ?
By இராஜேஷ், at September 26, 2005 7:48 PM
டிசே,
உங்கள் கோபமே எனக்கும் - இன்னும் காட்டமாய்.
By Kannan, at September 26, 2005 11:07 PM
டீசே, நியாயமான கோபத்தின் அற்புதமான வெளிப்பாடு இந்த கவிதை. நன்றி.
By Sudharsan, at September 27, 2005 2:55 AM
கார்த்திக், தங்கமணி, பெயரிலி, மதி, பத்மா, சன்னாசி, இராஜேஷ், கண்ணன் மற்றும் சுதர்சன், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
.....
பத்மா, நீங்கள் எழுதிய கவிதையையும் பதிவில் போட்டால், நாங்களும் வாசிக்கலாமே.
By டிசே தமிழன், at September 27, 2005 10:30 AM
இராஜேஷ், தங்கமணியின் கடைசிப் பதிவை வாசித்தால் தஙகமணி என்ன கூற வருகின்றார் என்பது புரியும். மற்றப்படி தஙகர்பச்சன் அப்படிக் கூறியதற்கு அவருக்கு கண்டனம் தெரிவித்தவன் என்றவகையில் சிலவற்றை நானும் கூறலாம் என்று நினைக்கின்றேன். முதலில் தஙகர்பச்சன் சோ, விசுவைப் போன்று stereo typedயாய் தொடர்ந்து பெண்கள் பற்றி 'முற்போக்கான' கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தவர் அல்ல. ஏன் இத்தனை எதிர்ப்பு தஙகர்பச்சன் கூறியதற்கு வந்ததென்றால் அவர் மீது நாம் கொண்ட அபிப்பிராயம் வேறு மாதிரியானது. அவரா இப்படிச் சொன்னார்? என்ற ஆதங்கத்தில் எழுந்ததே. ரோசாவசந்த் கூட தனது பதிவில் குறிப்பிட்டிருப்பார், தங்கர்பச்சனின் பேச்சை நேரடியாக ஒருதடவை கேட்டவன் என்றவகையில், பச்சன் இப்படியான அபத்தமான கருத்தைக் கூறியிருப்பார் என்று நம்புவது கடினமாய்த்தான் இருக்கிறது என்று. நம்மில் அனேகருக்கு ஆணாதிக்க, சாதியக் கூறுகளில் இருந்து வெளியேற விரும்பினாலும் எம்மையறியாமலே சிலவேளைகளில் அபத்தமான கருத்துக்கள் வெளிவரத்தானே செய்கின்றது (பிழைகளை ஒத்துக்கொண்டபடி மேற்கொண்டு நகர்ந்தால்தான் நாம் விரும்பிய இடங்களை அடையமுடியுமல்லவா?) உண்மையில் தங்கர்பச்சன் அபத்தமான கருத்தைச் சொன்னபின் தனது பிழையை ஏற்றுக்கொண்ட நேர்மை(அந்த நேர்மை கூட இங்கே பலருக்கு இல்லை என்பது உண்மை) பிடித்திருந்தது. திருமாவளவன் கூட விகடனில் கூறியிருப்பார், இந்த விடயத்தில் தனக்கு ஆதரவாய் எதுவும் பேசக்கூடாது என்று தங்கர் கேட்டிருந்தார் என்று.
.....
குஷ்பு கூறியதை நான் புலம்பெயர் வாழ்வோடும் கூடத்தான் ஒப்பிட்டுப்பார்த்தேன் (அதைத்தான் மேலெயுள்ள 'கவிதை(?)'யிலும் இங்குள்ள பருவங்களை வைத்தே எழுதினேன்). அண்மையில் இங்கே வாசித்த ஒரு செய்தியில் பெரும்பான்மைக்கு அதிகமான ஆண்கள்/பெண்கள் பதின்மத்திலேயே(13 வயதளவில்) உடலுறவில் ஈடுபட விளைகின்றார்கள் என்று. இனி பதின்மத்தில் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று அறிவுரை கூறுவதைவிட, பாதுகாப்பாய் உறவில் ஈடுபடுங்கள் என்று கூறுவதே பொருத்தமானது என்று, இவை குறித்து ஆய்வு செய்த வைத்தியக்குழு ஒன்று கூறியிருந்தது (கிட்டத்தட இதே கருத்தைத்தான் குஷ்புவும் கூறியிருந்தார்). இதில் குறிப்பிடப்படும் பெரும்பான்மைக்குள்ளும் எமது பிள்ளைகளும் அடங்கத்தானே போகின்றார்கள். அவர்கள் அப்படிப் போய்விடுவதால் எமது தமிழ்ப்பிள்ளைகள் இல்லை என்றாகிவிடுமா?
..........
குஷ்பு ஒரு கருத்துக் கூறியிருக்கின்றார். அது சரியா/பிழையா என்று வேண்டுமானால் நாம் விவாதிக்கலாம். அதைவிட்டு ஏன் அவருடன் சம்பந்தபட்ட பிறரையோ/பிற விடயங்களையோ இழுக்கவேண்டும்? தஙகர்பச்சன் விடயத்தில் இப்படி எதையாவது நாம் செய்திருக்கின்றோமா? குஷ்புக்கு மட்டுமல்ல, எழுத்து உட்பட எல்லாக் கலைகளுக்கும் வரும் பெண்களை சுதந்திரமாக கருத்துச் சொல்ல எங்கே விட்டிருக்கின்றோம்? திருமணமான ஒரு பெண் திருமணத்தைப் பற்றி விமர்சனம் செய்தால்,உடனே அவர் கணவனோடு நல்லாய் இல்லை என்றுதானே நினைத்துப் பேசத் தொடங்குகின்றோம்? ஏன் ஒரு பெண் பிறருக்காய் பாட/பேச/எழுத முடியாதா என்ன? இன்று எழுத வருகின்ற பெணகள் தமிழ் நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் எவ்வளவு மன உளைச்சல்/வார்த்தை வன்முறைக்குள் (சுகிர்தராணி போன்றவர்களுக்கு தொலைபேசியிலும் 'ஆண்மைத்தனம்'காட்டுவதென) வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டேதானே இருக்கின்றோம்?
.....
மேலும் தமிழ்க்கலாச்சாரத்தைப் பேசப்போகின்றோம் என்றால், தமிழர்களுக்கு சாதிகளும், திருமணத்தில் தாலி கட்டும் முறைகளும் இருந்ததில்லை என்றுதான் நான் வாசித்தவரையில் அறிந்து வைத்திருக்கின்றேன். வேண்டுமென்றால் அவற்றை விவாதிப்பதிலிருந்து/ சமூகத்திலிருந்து இல்லாமல் ஒழிப்பதிலிருந்து ஆரம்பிப்போம்.
By டிசே தமிழன், at September 27, 2005 12:16 PM
கவிதையின் பேசுபொருள், அதை சொல்லிய விதம் மிக மிக அருமை DJ
By kulakaddan, at September 27, 2005 1:04 PM
நன்றி குழைக்காட்டான்.
By டிசே தமிழன், at September 27, 2005 11:22 PM
hello stop writing nasty words in ur poem. what do u think about peoples (readers).....don't think u writing in right way....STOP NASTY WORDS
By Thamilachchi, at September 29, 2005 9:09 PM
பின்னூட்டத்துக்கு நன்றி தமிழச்சி. உங்களுக்கு ஒருவித்மான பார்வை இருப்பதுபோல எனக்கும் வேறுவிதமான பார்வை இருக்கும்தானே. ஆகையால் என்னால் முடிந்ததை நான் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருப்பேன் போலத்தான் தோன்றுகின்றது. உங்களுக்கும் பிடித்தமானதையும் ஒருந்நாள் எழுதிவிடாம்லா போய்விடப்போகின்றேன் :-)?
By டிசே தமிழன், at September 29, 2005 10:59 PM
பதிந்தது:nii oru luusu
போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...
2.10.2005
By Anonymous, at October 02, 2005 7:56 AM
post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 17 பரிந்துரைகள்) Click on the stars for voting pad.
.

