Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனந்தம் பொங்குதே...
#2
இதே நேரத்தில் மேற்குலக நாடுகளில் 50களிலையும் இப்போதைய காலகட்டத்தையும் ஒப்பிடும் பொழுது இப்பொழுது பல வசதிகளையும் உழைக்கும் தனிவருமானம் அதிகரித்து இருந்தாலும் ஒப்பீட்டளவில் சந்தோசம்(happiness) இவர்களிடம் அதிகரிக்கவில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது

இதிலிருந்து தெரிவது என்பது எதுவெனில் சந்தோசம் பணத்திலோ ஆடம்பர வசதிகளிலோ தங்கியிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது

ஒரு தேவையின் திருப்தி மாதிரி இருப்பது இன்னொரு தேவையை உருவாக்கிறது

john harry உளவியலாளர் கூறுகிறார் மேற்குலகில் இருக்கும் சராசரி ஒருவர் சந்தோச திருப்தியோடு இந்தியாவில் குக் கிராமத்தில் இருக்கும் சராசரிகளோடு ஒப்பிடும் போது பொருளாதர மேம்பாடு இல்லாத போதும் இவர்களுடன் சந்தோசம் அதிகமுள்ளது என்று கூறுகிறார்
Reply


Messages In This Thread
[No subject] - by stalin - 10-04-2005, 06:34 PM
[No subject] - by SUNDHAL - 10-05-2005, 01:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)