10-04-2005, 11:45 AM
திருகோணமலை உள்துறைவீதி கடற்பகுதியில் கடல்நீரின் தன்மை திடீர் என்று நிறம் மாறிக்காணப்பமுவதாகவும், அதனைப் பார்ப்பதற்கு மக்கள் பெரும் எண்ணிக்கையாக வருகைதந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பிரதேசங்களில் கடலின் நிறம் திடீர் என மாறி இளம்பச்சை, கபிலநியம், கரும் நீலம், மற்றும் மங்கலான வெள்ளைநிறம், ஆகிய நிறங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அந்த இடத்தில் ஒருவகையான துர்நாற்றமும் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் நெடுங்காலமாக கடற்றொழில் புரியும் ஒரு மீனவர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், திடீர் என் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இது போன்ற நிறமாற்றங்களும், துர்நாற்றமும் வீசுவது வழமை ஆகினும் இது போல் பாரிய அளவில் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்திற்கு முன்னரும் திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு ஒளிபோன்ற வடிவம் தென்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்களின் கவனத்திலும், பீதியையும் ஏற்படுத்துகின்றமை குறிப்பட்டத்தக்கது.
ஒளிப்படங்களைப் பார்க்க http://www.sankathi.net/index.php?option=c...=2810&Itemid=41
நன்றி சங்கதி
இப்பிரதேசங்களில் கடலின் நிறம் திடீர் என மாறி இளம்பச்சை, கபிலநியம், கரும் நீலம், மற்றும் மங்கலான வெள்ளைநிறம், ஆகிய நிறங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அந்த இடத்தில் ஒருவகையான துர்நாற்றமும் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் நெடுங்காலமாக கடற்றொழில் புரியும் ஒரு மீனவர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில், திடீர் என் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இது போன்ற நிறமாற்றங்களும், துர்நாற்றமும் வீசுவது வழமை ஆகினும் இது போல் பாரிய அளவில் இதுவரை இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்திற்கு முன்னரும் திருகோணமலைக் கடற்பரப்பில் ஒரு ஒளிபோன்ற வடிவம் தென்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆழிப்பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடலில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்களின் கவனத்திலும், பீதியையும் ஏற்படுத்துகின்றமை குறிப்பட்டத்தக்கது.
ஒளிப்படங்களைப் பார்க்க http://www.sankathi.net/index.php?option=c...=2810&Itemid=41
நன்றி சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

