10-04-2005, 04:06 AM
யாழ். மாவட்டம் வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் எரியுூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வரணி இயற்றாலையைச் சேர்ந்த 23 அகவையுடைய செந்து}ரன் என்ற இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.
இவர் செலுத்தி வந்ததாகக் கூறும் கன்டர் ரக ஊர்தியில் வைத்து எரியுூட்டி கொல்லப்பட்டுள்ளார
இவர் செலுத்தி வந்ததாகக் கூறும் கன்டர் ரக ஊர்தியில் வைத்து எரியுூட்டி கொல்லப்பட்டுள்ளார

