10-03-2005, 07:24 PM
sakthy Wrote:<b>நடை பாதை ஓவியன்</b>
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடிந்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்
யதார்தத்தை வெளிப்படுத்துகிறது கவிதை.
sakthy Wrote:<b>மாற்றங்கள்</b>
பிரகாரம் நுளைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எழுமிச்சை..
தீர்தமாகி விடுகிறது
தண்ணீர்..
பிரசாதமாகி விடுகிறது
திரு நீரும் பொட்டும்..
எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்
சடப்பொருளான எழ்லுமிச்சையையும் தண்ணீரும் திருநீறும் பொட்டும் எப்படியும் மாறலாம் .... மாத்தலாம், ஆனால் பக்தன் சடப்பொருள் இல்லை ,,,, மனசு இருக்கும். கடவுள் இருக்கார் இல்லை என்றது ஒருபக்கம் இருக்கட்டும். நாம எதை விரும்பி அங்க போகிறோமோ அது கிடைக்கிது. மனத்தில் அமைதியையும் சாந்தியையும் விரும்பினால் அது கிடைக்கும். அதனை நாம் வீட்டிலேயே மனதை கட்டுப்படுத்தி கொண்டுவர முடியுமானால் ஒரு இடமும் போக தேவையில்லை, தேவையான மாற்றத்தை நமக்கு வீட்டிலேயே கொண்டு வரலாம்.[/quote]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

