10-03-2005, 07:17 PM
அது என்ன ரமா.. எனது பாடல்களை பட் பட் என்று கணடு பிடிக்கிறிங்க..?? :roll: :roll: :roll:
<b>ம்ம்ம்.. ஒரு சவாலாக இதோ ஒரு பாடல் கண்டுபிடியுங்க..</b> :roll:
முதன் முதாலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ??
நினைத்தால் அதை நினைத்தால்.. மனதில் நடுக்கம் பிறக்கும்..
குலதெய்வம் நேரில் பார்க்கும்.. பக்கதனைப்போல் நான் காணுவேன்..
ஒரு நாள் அது நடக்கும்..
திருநாள் என்னை அழைக்கும்...
மாற்றினாய் மாற்றினாய்.. சிறகு இன்றி பறக்கின்ற பூவாக..
மாறினேன்.. மாறினேன்.. சுமக்கின்ற காற்றாக..
காலமே காலமே.. காலத்தால் அழியாத வாழ்க்கை குடு..
<b>ம்ம்ம்.. ஒரு சவாலாக இதோ ஒரு பாடல் கண்டுபிடியுங்க..</b> :roll:
முதன் முதாலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ??
நினைத்தால் அதை நினைத்தால்.. மனதில் நடுக்கம் பிறக்கும்..
குலதெய்வம் நேரில் பார்க்கும்.. பக்கதனைப்போல் நான் காணுவேன்..
ஒரு நாள் அது நடக்கும்..
திருநாள் என்னை அழைக்கும்...
மாற்றினாய் மாற்றினாய்.. சிறகு இன்றி பறக்கின்ற பூவாக..
மாறினேன்.. மாறினேன்.. சுமக்கின்ற காற்றாக..
காலமே காலமே.. காலத்தால் அழியாத வாழ்க்கை குடு..
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

