10-03-2005, 07:11 PM
Birundan Wrote:[size=18]பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்கள்
தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;
துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.
நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.
ஆகா பாரதியார் காதல் கவிதைகளில் புகுந்து விளையாடியிருக்கின்றால் போல இருக்கு. இன்னும் வேறு கவிதைகள் இருக்கின்றனவா? அறிய தந்தமைக்கு நன்றி பிருந்தன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

