10-02-2005, 11:49 AM
கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.
.
.
.

