11-14-2003, 12:34 AM
பரவாயில்லையே, பாலாவாவது தாம் சொன்ன சொல்லுக்கு வருந்தியிருப்பதே பெரிய விசயம்.ஒரு சிலர் அப்படியான நேரத்தில் படத்தைக் கூட பார்க்க போக மாட்டார்கள்.
தவிரவும் பாலாவின் படங்களைப் பார்க்கவில்லையென்றும் நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது உண்மைக் கலைஞனுக்கு மட்டுமல்ல ஒரு மனிதனுக்கேயான அழகு.
தவிரவும் பாலாவின் படங்களைப் பார்க்கவில்லையென்றும் நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது உண்மைக் கலைஞனுக்கு மட்டுமல்ல ஒரு மனிதனுக்கேயான அழகு.

