10-02-2005, 12:00 AM
பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..
இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..
அன்னமே அன்னமே நான் சொல்லி..
வந்ததே தென்றலும் நேற்று...
உன்னையே உன்னையே நான் எண்ணி..
வெந்ததை சொன்னதா பூங்காற்று..
உன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்.
உன் கண்ணுக்கு கண்ணீர் போல காவலிருபேன்..
மாலை சூடி.. தோளில் ஆடி..
உன்னில் என்னை கரைப்பேன்..
இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..
அன்னமே அன்னமே நான் சொல்லி..
வந்ததே தென்றலும் நேற்று...
உன்னையே உன்னையே நான் எண்ணி..
வெந்ததை சொன்னதா பூங்காற்று..
உன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்.
உன் கண்ணுக்கு கண்ணீர் போல காவலிருபேன்..
மாலை சூடி.. தோளில் ஆடி..
உன்னில் என்னை கரைப்பேன்..
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

