10-01-2005, 06:27 PM
உன் பார்வையடிபட்டு வீழ்ந்து கிடக்கும் என்னை
உன்இதயமருத்தவமனைக்கு அப்புறமாய் எடுத்துச்செல்லலாம்
முதலில்; ஓர் புன்னகை முதலுதவி செய்;.
நான் உனது இதயத்தையும் கடவுள் என்பேன் ஏன் தெரியுமா?
இங்குள்ளவர்கள் கல்லைத்தானே கடவுள் என்கிறார்கள்.
உன்இதயமருத்தவமனைக்கு அப்புறமாய் எடுத்துச்செல்லலாம்
முதலில்; ஓர் புன்னகை முதலுதவி செய்;.
நான் உனது இதயத்தையும் கடவுள் என்பேன் ஏன் தெரியுமா?
இங்குள்ளவர்கள் கல்லைத்தானே கடவுள் என்கிறார்கள்.
selva

