Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிஞர் 'காவடி'யின் கவிதைகள்
#3
<b>ஐரோப்பியச் சதி</b>

தமிழீழத்திற்கு எதிரான
ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைகுக் காரணம்
சிங்கள கொள்கை
வகுப்பாளர்கள் கும்பல்
தேச விரோதிகளுடன்
இணைந்து லண்டனில்
களியாட்டம் ஒன்றை
நடத்தி உள்ளனர்.


சிறிலங்காவின் அனைத்து
அரசியல் கட்சிகள்
பிரதிநிதிகளையும் அறிவாளர்களையும்
உள்ளடக்கிய குழுவை
உருவாக்கியுள்ள சிறிலங்கா அரசு,
அக்குழுவை லண்டனைத்
தலைமையகமாகக் கொண்டு
இரகசியமாக செயல்பட
வைத்து வருகிறது.
----------------------------------

கவிதை மூலம்: புதினம்.
Reply


Messages In This Thread
[No subject] - by இவோன் - 10-01-2005, 12:17 PM
[No subject] - by இவோன் - 10-01-2005, 12:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)