11-13-2003, 02:06 PM
ஒவ்வொருமுறையும் தலைவரின் பேச்சு எதைப்பற்றியதாகவிருக்கும் என ஊடகங்கள் ஆருடம் கூறும்.
நாளொருமேனியாக தினமும் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது.இம்முறை ஆருடம் சற்று கடினமானதாகவிருக்கும போல் தெரிகிறது.
எனினும் மாவீரர் நாள் சிறப்புப்பேச்சுக்கு விடயதானம் சந்திரிக்கா அம்மையார் நிறையவே அள்ளி வழங்கியிருக்கிறார்.
லண்டனில் இம்முறை திரு பாலசிங்கம் அவர்கள் வழமைபோல் பேசினால் பேச்சில்
நிறையவே அம்மையார் பற்றிய நகைச்சுவையை பெட்டகம் பெட்டகமாக எதிர்பார்க்கலாம்.
நாளொருமேனியாக தினமும் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது.இம்முறை ஆருடம் சற்று கடினமானதாகவிருக்கும போல் தெரிகிறது.
எனினும் மாவீரர் நாள் சிறப்புப்பேச்சுக்கு விடயதானம் சந்திரிக்கா அம்மையார் நிறையவே அள்ளி வழங்கியிருக்கிறார்.
லண்டனில் இம்முறை திரு பாலசிங்கம் அவர்கள் வழமைபோல் பேசினால் பேச்சில்
நிறையவே அம்மையார் பற்றிய நகைச்சுவையை பெட்டகம் பெட்டகமாக எதிர்பார்க்கலாம்.

