Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவிஞர் 'காவடி'யின் கவிதைகள்
#1
<b>உனக்காக நானே.....</b>

நீ அழகாயிருக்கிறாய்
அதனால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வடிவாயிருக்கிறாய்்
ஆதலால்
உன்னை நான் நேசிக்கிறேன்.

நீ வறுமையிலிருக்கிறாய்
ஆதலால்
நான் யாசிக்கிறேன்.

நீ கஸ்டத்திலிருக்கிறாய்
ஆதலால்
நான் யோசிக்கிறேன்

நீ தாகமாயிருக்கிறாய்
ஆதலால்
நான் குடிக்கிறேன்

நீ பசியாயிருக்கிறாய்
ஆதலால்
நான் சாப்பிடுகிறேன்.

நீ சாப்பிட்டுவிட்டாய்
ஆதலால்
நான் தண்ணீர் குடிக்கிறேன்.
Reply


Messages In This Thread
கவிஞர் 'காவடி'யின் கவிதைகள் - by இவோன் - 10-01-2005, 11:48 AM
[No subject] - by இவோன் - 10-01-2005, 12:17 PM
[No subject] - by இவோன் - 10-01-2005, 12:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)