09-30-2005, 06:32 AM
நீ என்னை தவிர்த்தால் புவியில் யாருண்டு
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன் உறவுகள் விலகியது உன்மேல்
நான் வைத்த காதல் அது புரியாதா?
மனது என்னிடம் இல்லை உறக்கமும் இல்லை
தினம் ஒரு மடல் வரைவேன் கண்ணா என்றாயே
கணனி திரை பார்த்து காதலி உன்மடல் பார்த்து
கண்கள் பூத்து விட்டதடி எதுமே இல்லாத போது
வருவேன் உன் வாசல் தேடி......
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன் உறவுகள் விலகியது உன்மேல்
நான் வைத்த காதல் அது புரியாதா?
மனது என்னிடம் இல்லை உறக்கமும் இல்லை
தினம் ஒரு மடல் வரைவேன் கண்ணா என்றாயே
கணனி திரை பார்த்து காதலி உன்மடல் பார்த்து
கண்கள் பூத்து விட்டதடி எதுமே இல்லாத போது
வருவேன் உன் வாசல் தேடி......
inthirajith

