09-30-2005, 02:58 AM
தட்டிவான் பற்றின விஜயபாலனின் ஆக்கத்தை நான் மரத்தடியில் பார்த்திருக்கிறேன். நல்ல சுவையான பதிவு. ஏதோவோர் அச்சிதழிலும் இப்பதிவு வந்திருந்தது.
இப்போதும் தட்டிவான் பாவனையில்தான் இருக்கிறது. போனவருடம் வரை முகமாலையிலிருந்து பருத்தித்துறைக்கான சேவையைச் செய்ததாக ஞாபகம்.
அதில புழுதி குடிச்சுக்கொண்டு போற சுகம் வருமே?
யாழ்ப்பாணமாவது பரவாயில்லை. ஆனா வன்னியில முழுக்க முழுக்க புழுதிதான். அதுக்கால தட்டிவானில போய் வாறது சொர்க்கத்துக்குப் போய் வாறமாதிரியிருக்கும்.
இப்போதும் தட்டிவான் பாவனையில்தான் இருக்கிறது. போனவருடம் வரை முகமாலையிலிருந்து பருத்தித்துறைக்கான சேவையைச் செய்ததாக ஞாபகம்.
அதில புழுதி குடிச்சுக்கொண்டு போற சுகம் வருமே?
யாழ்ப்பாணமாவது பரவாயில்லை. ஆனா வன்னியில முழுக்க முழுக்க புழுதிதான். அதுக்கால தட்டிவானில போய் வாறது சொர்க்கத்துக்குப் போய் வாறமாதிரியிருக்கும்.

