09-29-2005, 05:19 PM
முதலில் மூளாய் அச்சுவேலி மார்க்கதில் ஓடியது அம்மா மடியில் போன ஞாபகம் சந்நதிக்கு பக்கங்களில் கண்ணாடி இல்லை தார்ப்பால் தான் மழைக்கு மறைப்பு பின்னால் தூங்கும் தட்டியில் பயணம் செய்வது சந்தோசம் ஏ.சி இல்லாமல் குளிரும் பண்டதரிப்பு தெல்லிப்பழையில் விவசாயபொருட்கள் ஏற்றுவினம் அது ஓர் இனிமையான அனுபவம் கியர் மாற்றும் போதுகாது கிழியும்
inthirajith

