Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்!
#1
சிங்கள இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடன் கடந்த வாரம் ஆறு பேர் கொண்ட இக்குழுவை விமானம் மூலம் வி.ஆனந்தசங்கரி அழைத்து வந்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி. செயற்படுவது போல ஈ.என்.டி.எல்.எஃப் குழுவையும் செயற்பட வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர் தற்போது தீவகம் மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கையின் வடபகுதிக்கும் இடையில் உள்ள கடல்வழி தொடர்புகளை வேணுவதற்காகவும் இவர்களை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.</b>
www.puthinam.com
Reply


Messages In This Thread
இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்! - by வினித் - 09-29-2005, 01:37 PM
[No subject] - by MUGATHTHAR - 09-29-2005, 10:09 PM
[No subject] - by vasisutha - 09-30-2005, 01:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)