09-28-2005, 07:14 PM
நன்றி மதன்,
எனக்கு பழய விசயங்களைத் தெரியத் தந்தமைக்கு.இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?மற்றப் படி குடில்கள் என்ற வார்த்தை இங்கு மட்டுமே பிரயோகிக்கப் பட்டுள்ளது.
தமிழ்மணம் பிரயோகிக்கும் தொழில் நுட்பம்(RSS feed) புதிய வலைப் பதிவுகளையும்,பின்னூட்டங்களயும் வாசகருக்குக் காட்டுகிறது.இது முன் பிருந்தது போல் தெரியவில்லை.தமிழ் மணம் பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஒரு காரணமா?
முன்னர் எழுதியவர்கள் ஏன் இப்போது யாழ் களத்தில் எழுதுவதுதில்லை?ஆரோக்கியமான விவாதங்கள் இன்றி ,தனி நபர் தூற்றல் காரணமா?
எனக்கு பழய விசயங்களைத் தெரியத் தந்தமைக்கு.இப்போது தமிழ் மணம் நடுத்துபவர் காசி மற்றும் மதி கந்தசாமி என்றல்லவா தமிழ் மணத்தில் இருக்கிறது.ஈழ நாதன் முதலானோர் நட்சத்திரப் பதிவாளர்களாக இருக்கின்றனர்.எவ்வாறு தேர்வு நடக்கிறது என்று தெரியாது.மற்றது இது யாழ்க் களத்தில் தொடங்கப் பட்டது என்றால் எவ்வாறு இப்போது தனித்து இயங்குகின்றது.கை நழுவி விட்டதா?மற்றப் படி குடில்கள் என்ற வார்த்தை இங்கு மட்டுமே பிரயோகிக்கப் பட்டுள்ளது.
தமிழ்மணம் பிரயோகிக்கும் தொழில் நுட்பம்(RSS feed) புதிய வலைப் பதிவுகளையும்,பின்னூட்டங்களயும் வாசகருக்குக் காட்டுகிறது.இது முன் பிருந்தது போல் தெரியவில்லை.தமிழ் மணம் பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஒரு காரணமா?
முன்னர் எழுதியவர்கள் ஏன் இப்போது யாழ் களத்தில் எழுதுவதுதில்லை?ஆரோக்கியமான விவாதங்கள் இன்றி ,தனி நபர் தூற்றல் காரணமா?

