11-12-2003, 05:42 PM
Quote:ஆடி
ஓடி
காய்த்து(க்)
கனிந்து
தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து
பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து
மீறிக் களைத்துவிட்டேன்...!
வாசிக்கும் பொழுது ஒரு உணர்வு தோன்றுகிறது.
யோசிக்கும் பொழுது ஒரு உண்மை
தோன்றுகிறது.
நன்றி பட்சி. பகிர்க இன்னும்!

