09-28-2005, 02:10 PM
மனதில் பட்டதை எந்தத் தடையுமின்றி பதிவு செய்ய வலைப்பூக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இது நமது டைரி மாதிரிதான். நாம் விருப்பப்பட்டால் மட்டுமே இங்கு மற்றவர்கள் தங்கள் பதிலை இட முடியும். இது நல்ல மாற்றம்..
ஆனால் ஒன்று நிச்சயம். இங்கும் நமது பதிவை எல்லோரும் பார்ப்பார்கள் விமர்சித்து பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியது. தொடர்ந்து வாசிப்பவர்கள் கூட கருத்து தெரிவிக்காமல் இருப்பார்கள்... அவர்களை வசப்படுத்துவதில் நம் எழுத்தின் வெற்றி இருக்கிறது.ஆனால் இன்று தமிழ் வலைப்பூக்களில் நல்லவற்றை சேற்றில் தொலைத்த முத்தைப் போலவே தேட வேண்டியிருக்கிரது.. எங்கெங்கு காணினும் ஒருவரை ஒருவரை தாக்கி கூச்சல்கள்.. சண்டைகள் என்று நிரம்பிக் கிடக்கிறது...
நல்ல நிகழ்வுகள் நடக்கையில் இது போன்ற சில தொல்லைகளும் தவிர்க்க முடியாதுதான்
ஆனால் ஒன்று நிச்சயம். இங்கும் நமது பதிவை எல்லோரும் பார்ப்பார்கள் விமர்சித்து பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியது. தொடர்ந்து வாசிப்பவர்கள் கூட கருத்து தெரிவிக்காமல் இருப்பார்கள்... அவர்களை வசப்படுத்துவதில் நம் எழுத்தின் வெற்றி இருக்கிறது.ஆனால் இன்று தமிழ் வலைப்பூக்களில் நல்லவற்றை சேற்றில் தொலைத்த முத்தைப் போலவே தேட வேண்டியிருக்கிரது.. எங்கெங்கு காணினும் ஒருவரை ஒருவரை தாக்கி கூச்சல்கள்.. சண்டைகள் என்று நிரம்பிக் கிடக்கிறது...
நல்ல நிகழ்வுகள் நடக்கையில் இது போன்ற சில தொல்லைகளும் தவிர்க்க முடியாதுதான்
.

