09-27-2005, 12:02 PM
இதுதான் உண்மையாகவும் இருக்கலாம்.
நேற்று இரவும் இந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டதாக திருமலை நண்பர்கள் கூறினார்கள். மக்கள் பயஉணர்வுடனும் ஏதோ அதிசய காட்சியை காணும் ஆவலுடனும் திருமலை உல்லாச கடற்கரை முழுவதும் படையெடுத்தவண்ணம் இருந்தார்களாம்.
நேற்று இரவும் இந்த அதிசய நிகழ்வு ஏற்பட்டதாக திருமலை நண்பர்கள் கூறினார்கள். மக்கள் பயஉணர்வுடனும் ஏதோ அதிசய காட்சியை காணும் ஆவலுடனும் திருமலை உல்லாச கடற்கரை முழுவதும் படையெடுத்தவண்ணம் இருந்தார்களாம்.
Birundan Wrote:சேதுசமுத்திரதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மண் அகழும் போது அடியில் இருந்த நுன்னிய பாசிகள், கரையை நோக்கி தள்ளப்பட்டிருக்கலாம், சில குளங்களில் நீர் பச்சையாக இருப்பதை அவதானிக்க முடியும், இக்குழப்பத்தை தீர்க்க அந்தநீரை லாபுக்கு அனுப்பி பரிசோதித்தால் உண்மை தெரிந்துவிடப்போகுது. இதற்க்கு நல்ல உதாரணம் செங்கடல், செங்கடலின் சிவப்பு நிறத்துக்கு காரணம் அதில் கானப்படும் சிவப்பு நிற பாசியே.
[b] ?

