09-27-2005, 10:23 AM
[quote=Nitharsan][quote]தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்[/quote]
தமிழன் கனக்க பெற்று விட்டான் நண்பரே!
தமிழன் கனக்கப் பெற்று விட்டானா? கொஞ்சம் விளக்கமா சொல்லுறீங்களா அன்பரே? இளந்த வரலாற்றையா இல்லை. அன்றாடம் காச்சிகளாய் இருக்கும் நிலையா?. இல்லை கடவுளின் பெயரால நடக்கிற இனவெரித்தனத்தையா?..
என்ன சொன்னீர்கள் கடவுளின் பெயரால மனிதந்தான் தவறு செய்கிரானா? அதை எல்லம் உருவாக்கியவன் கடவுள் தானே அதத்தானே சொல்ல்கிரீர்கள் கடவுள் காப்பார் எண்று. இதைத் தட்டிக்கேக்க கடவுள் வரமாட்டார் எண்ட நம்பிக்கைதான் எல்லாரையும் அப்பிடிச் செய்ய வத்திருக்கிறது. இது தான் மதம் சொல்லவிலை என்கிரீர்களா?.
நீங்கள் கேட்டதெல்லம் இந்து சமயம் செய்ததா என்கிரீர்களே. அது செய்ய வில்லை மனிதர்கள் செய்தார்கள். அப்ப அதைப் பார்த்துக்கொண்டு எல்லாம் வல்ல இரைவன் பிரம்மாவும் விஸ்னுவும் இல்லை விநாயகரும் முருகனும் பேசமல் இருந்து தூண்டினார்கள். கடவுள்களாக அவர்கள் செய்தது அதுதான். அது மட்டும் தான்..
தமிழன் கனக்க பெற்று விட்டான் நண்பரே!
தமிழன் கனக்கப் பெற்று விட்டானா? கொஞ்சம் விளக்கமா சொல்லுறீங்களா அன்பரே? இளந்த வரலாற்றையா இல்லை. அன்றாடம் காச்சிகளாய் இருக்கும் நிலையா?. இல்லை கடவுளின் பெயரால நடக்கிற இனவெரித்தனத்தையா?..
என்ன சொன்னீர்கள் கடவுளின் பெயரால மனிதந்தான் தவறு செய்கிரானா? அதை எல்லம் உருவாக்கியவன் கடவுள் தானே அதத்தானே சொல்ல்கிரீர்கள் கடவுள் காப்பார் எண்று. இதைத் தட்டிக்கேக்க கடவுள் வரமாட்டார் எண்ட நம்பிக்கைதான் எல்லாரையும் அப்பிடிச் செய்ய வத்திருக்கிறது. இது தான் மதம் சொல்லவிலை என்கிரீர்களா?.
நீங்கள் கேட்டதெல்லம் இந்து சமயம் செய்ததா என்கிரீர்களே. அது செய்ய வில்லை மனிதர்கள் செய்தார்கள். அப்ப அதைப் பார்த்துக்கொண்டு எல்லாம் வல்ல இரைவன் பிரம்மாவும் விஸ்னுவும் இல்லை விநாயகரும் முருகனும் பேசமல் இருந்து தூண்டினார்கள். கடவுள்களாக அவர்கள் செய்தது அதுதான். அது மட்டும் தான்..
:::::::::::::: :::::::::::::::

