09-27-2005, 05:56 AM
இந்திய இராணுவக் காலத்தில் இந்துக் கல்லூரியல் படிக்கிறேன் என்று சொல்லப் பயந்தார்களாம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்தளவு விடுதலைப்புலிகளை வளர்த்த ஓர் பாடசாலை இந்துக்கல்லூரி.
நான் கொழும்பு வரும்போது எனது இந்துக் கல்லூரி அடையாள அட்டையினை வெளியே எடுக்கவேண்டாம் என அம்மா எச்சரித்திருந்தார்.
நான் கொழும்பு வரும்போது எனது இந்துக் கல்லூரி அடையாள அட்டையினை வெளியே எடுக்கவேண்டாம் என அம்மா எச்சரித்திருந்தார்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

