09-26-2005, 09:47 AM
Senthamarai Wrote:அடுத்த பாடல்
பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கின்றதே
சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கின்றதே
பொன் மானே என் மோகம் தான்
பெண் தானே சந்தேகம் தான்
என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்
புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது.
பூவிது வாசம் போவோமின் காதல் தேசம்....
::

