09-26-2005, 05:15 AM
[b]என்னுடைய பதிலிலிருந்து இதைத் தான் உம்மால் கிரகிக்க முடிந்ததென்றால் இதற்கு மேலும் உம்முடன் என்னுடைய நேரத்தை வீணாக்குவதில் ஏதும் பயன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
உம்மைப் போன்ற பலர் விரும்பாது விட்டாலும், இன்றும் பெரும்பாலான ஈழத்தமிழரின் சமயம் ஆறுமுக நாவலரின் சைவசமயம் தான். அந்த இந்து சமயம் என்ற "கலவையை" எல்லா ஈழத்தமிழர்களும் விட்டு, விடத் தயாராக இல்லை. ஈழத்தமிழர்களின் சைவம் இன்றைய இந்து சமயத்தின் ஒரு பகுதி, Sub group என்பதை நான் முன்பே சொன்னேன்.
இந்து சமயம் தமிழோடு ஒன்றிக்கலந்தது என்பதில் எந்தப் பண்டிதர்களுக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர. என்னுடைய முன்னோர்கள்,அன்னியராட்சிக் காலத்தில் அவர்களின் சலுகைகளுக்காக தங்களுடைய கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும், தங்களின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், அதைப் பற்றி நான் பெருமைபடுவதில் என்ன தவறு.
உம்முடைய பதிலிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, நீர் சைவ வெள்ளாளத் தமிழர்களுக்கு மட்டும் தான் பறையடிக்கத் துடிக்கிறீர் என்று. நான் வீரமாமுனிவரினதும், உமறுப்புலவரினதும் தமிழ்த்தொண்டையோ, தமிழ்ப்பற்றையோ மறுக்கவில்லை. ஆனால் நீர் நாயன்மார்களினதும், ஆள்வார்களினதும் பக்தி இலக்கியங்கள் முழுவதையும் மூடி மறைக்கிறீர்.
வண. பிதா. தனிநாயகம் அடிகளார் தமிழைப் பக்தியின் மொழியென்று சொன்னது, தேம்பாவணியையும், உமறுப்புலவரின் சீறாப் புராணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டல்ல. தமிழுக்கு பக்தியின் மொழி என்று பெயர் கிடைத்ததற்குக் காரணம் நாயன்மார்களின் பக்தி கனிந்துருகும் தேவாரங்களும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களும் தான். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை நீர் நீச்சயமாக அறிந்திருப்பீர் என்று நம்புகிறேன்.
மாணிக்க வாசகர் பாடிய சிவபுராணமும் திருவாசகம் தான். சேக்கிழாரின் பெரிய புராணத்தினதும், திருவாசகமாகிய சிவபுராணத்தின் செழுமையும், இனிமையும், பக்தியும் தேம்பாவணிக்கோ, சீறாப் புராணத்திற்கோ சளைத்தவையல்ல. உமக்கு இந்துக்களிடமுள்ள காழ்ப்புணர்ச்சி அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
தமிழில் கிறிஸ்தவன் இயற்றிய காவியமான
தேம்பாவணியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணத்தையும் யாரும் மற்றப் பக்தி இலக்கியங்களை விடச்
சிறந்தவையென்று கூறியதை நீரூபியும்.தேம்பாவணியும், சீறாப் புராணமும் பிற்காலப் பக்தி இலக்கியங்கள், முன்னைய பக்தி இலக்கியங்களை மருவி முறையே கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மேல் பாடப்பட்டவை. நான் அவற்றைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தமிழுக்குப் பக்தியின் மொழியென்று பெயர் வந்தது இந்த இரண்டு நூல்களாலும் மட்டுமல்ல.
"If Latin is the Language of Law and of Medicine
French the Language of the Diplomacy
German the Language of Science
And English the Language of Commerce
Then Tamil is the Language of Bhakti
The devotion to the sacred and the holy."
~Rev. Fr. Thaninayakam~
(Only the losers தான் வேறு context இல் சொன்ன தனிப்பட்ட விடயங்களைச் சம்பந்தமில்லாத விடயத்துடன் இணைத்துக் கதைப்பார்கள். எனக்கு வட இந்திய நண்பர்கள் மட்டுமல்ல பன்னாட்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.
உம்முடைய கருத்தின் படி நான் FBI, ISI , சீனர்களின் Secret Service எல்லாவற்றுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ வேலை செய்ய வேண்டும், உம்முடைய கற்பனையைக் கண்டபடி அலைய விடாதேயும். நான் தமிழன் என்பதால் தமிழர்கள் தான் எனக்கு நண்பர்களாக இருக்க வேண்டுமென்பது ஒரு விதியல்ல. நண்பர்களாக யாரும் அமையலாம். ஒருவரும் நண்பர்களை விபரங்களுடன் தேடித் திரிவதில்லை. அது அமைவதைப் பொறுத்தது. எவரும், எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவும் முடியாது.
நான் ஒரு ஈழத்தமிழன் தான் எனக்கு ஈழத்தமிழர்களைப் பிரிக்க வேண்டுமென்ற தேவை கிடையாது இது உம்முடைய புலம்பல், ஆனால் உம்மைப் போன்றவர்கள் தான் ஈழத்தில் இன்றுள்ள நிலையைப் பாவித்து, யாரோ வெள்ளாளர் என்றோ செய்த அநீதிகளுக்காக ஈழத்து இந்துக்களை அதிலும் இன்னும் இந்து சமயத்தை ஈழத்தமிழரின் பாரம்பரியமாகக் கருதும் வெள்ளாள இந்துக்களைப் பழிவாங்கத் துடிக்கிறீர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
நான் சாதியைப் பற்றிக் கதைக்க இங்கு வரவில்லை. எனக்குப் பிராமணச்சாதியுடன் எந்தப் பிரச்சனையுமில்லை. அவர்கள் தமிழைத் தமிழர் கட்டிய கோயிலில் எதிர்த்ததை நான் நேரில் பார்த்ததால் தான் அவர்களை எதிர்க்கிறேன், ஆனால் நீர் தான் வெள்ளாளருக்கு எந்த நேரமும் பறையடிக்கத் துடிக்கிறீர்.
உம்மைப் போன்ற பலர் விரும்பாது விட்டாலும், இன்றும் பெரும்பாலான ஈழத்தமிழரின் சமயம் ஆறுமுக நாவலரின் சைவசமயம் தான். அந்த இந்து சமயம் என்ற "கலவையை" எல்லா ஈழத்தமிழர்களும் விட்டு, விடத் தயாராக இல்லை. ஈழத்தமிழர்களின் சைவம் இன்றைய இந்து சமயத்தின் ஒரு பகுதி, Sub group என்பதை நான் முன்பே சொன்னேன்.
இந்து சமயம் தமிழோடு ஒன்றிக்கலந்தது என்பதில் எந்தப் பண்டிதர்களுக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர. என்னுடைய முன்னோர்கள்,அன்னியராட்சிக் காலத்தில் அவர்களின் சலுகைகளுக்காக தங்களுடைய கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கவில்லை, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும், தங்களின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், அதைப் பற்றி நான் பெருமைபடுவதில் என்ன தவறு.
உம்முடைய பதிலிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, நீர் சைவ வெள்ளாளத் தமிழர்களுக்கு மட்டும் தான் பறையடிக்கத் துடிக்கிறீர் என்று. நான் வீரமாமுனிவரினதும், உமறுப்புலவரினதும் தமிழ்த்தொண்டையோ, தமிழ்ப்பற்றையோ மறுக்கவில்லை. ஆனால் நீர் நாயன்மார்களினதும், ஆள்வார்களினதும் பக்தி இலக்கியங்கள் முழுவதையும் மூடி மறைக்கிறீர்.
வண. பிதா. தனிநாயகம் அடிகளார் தமிழைப் பக்தியின் மொழியென்று சொன்னது, தேம்பாவணியையும், உமறுப்புலவரின் சீறாப் புராணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டல்ல. தமிழுக்கு பக்தியின் மொழி என்று பெயர் கிடைத்ததற்குக் காரணம் நாயன்மார்களின் பக்தி கனிந்துருகும் தேவாரங்களும், ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களும் தான். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பதை நீர் நீச்சயமாக அறிந்திருப்பீர் என்று நம்புகிறேன்.
மாணிக்க வாசகர் பாடிய சிவபுராணமும் திருவாசகம் தான். சேக்கிழாரின் பெரிய புராணத்தினதும், திருவாசகமாகிய சிவபுராணத்தின் செழுமையும், இனிமையும், பக்தியும் தேம்பாவணிக்கோ, சீறாப் புராணத்திற்கோ சளைத்தவையல்ல. உமக்கு இந்துக்களிடமுள்ள காழ்ப்புணர்ச்சி அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
தமிழில் கிறிஸ்தவன் இயற்றிய காவியமான
தேம்பாவணியையும் உமறுப்புலவரின் சீறாப்புராணத்தையும் யாரும் மற்றப் பக்தி இலக்கியங்களை விடச்
சிறந்தவையென்று கூறியதை நீரூபியும்.தேம்பாவணியும், சீறாப் புராணமும் பிற்காலப் பக்தி இலக்கியங்கள், முன்னைய பக்தி இலக்கியங்களை மருவி முறையே கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மேல் பாடப்பட்டவை. நான் அவற்றைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தமிழுக்குப் பக்தியின் மொழியென்று பெயர் வந்தது இந்த இரண்டு நூல்களாலும் மட்டுமல்ல.
"If Latin is the Language of Law and of Medicine
French the Language of the Diplomacy
German the Language of Science
And English the Language of Commerce
Then Tamil is the Language of Bhakti
The devotion to the sacred and the holy."
~Rev. Fr. Thaninayakam~
(Only the losers தான் வேறு context இல் சொன்ன தனிப்பட்ட விடயங்களைச் சம்பந்தமில்லாத விடயத்துடன் இணைத்துக் கதைப்பார்கள். எனக்கு வட இந்திய நண்பர்கள் மட்டுமல்ல பன்னாட்டு நண்பர்களும் இருக்கிறார்கள்.
உம்முடைய கருத்தின் படி நான் FBI, ISI , சீனர்களின் Secret Service எல்லாவற்றுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ வேலை செய்ய வேண்டும், உம்முடைய கற்பனையைக் கண்டபடி அலைய விடாதேயும். நான் தமிழன் என்பதால் தமிழர்கள் தான் எனக்கு நண்பர்களாக இருக்க வேண்டுமென்பது ஒரு விதியல்ல. நண்பர்களாக யாரும் அமையலாம். ஒருவரும் நண்பர்களை விபரங்களுடன் தேடித் திரிவதில்லை. அது அமைவதைப் பொறுத்தது. எவரும், எல்லோருடனும் நண்பர்களாக இருக்கவும் முடியாது.
நான் ஒரு ஈழத்தமிழன் தான் எனக்கு ஈழத்தமிழர்களைப் பிரிக்க வேண்டுமென்ற தேவை கிடையாது இது உம்முடைய புலம்பல், ஆனால் உம்மைப் போன்றவர்கள் தான் ஈழத்தில் இன்றுள்ள நிலையைப் பாவித்து, யாரோ வெள்ளாளர் என்றோ செய்த அநீதிகளுக்காக ஈழத்து இந்துக்களை அதிலும் இன்னும் இந்து சமயத்தை ஈழத்தமிழரின் பாரம்பரியமாகக் கருதும் வெள்ளாள இந்துக்களைப் பழிவாங்கத் துடிக்கிறீர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
நான் சாதியைப் பற்றிக் கதைக்க இங்கு வரவில்லை. எனக்குப் பிராமணச்சாதியுடன் எந்தப் பிரச்சனையுமில்லை. அவர்கள் தமிழைத் தமிழர் கட்டிய கோயிலில் எதிர்த்ததை நான் நேரில் பார்த்ததால் தான் அவர்களை எதிர்க்கிறேன், ஆனால் நீர் தான் வெள்ளாளருக்கு எந்த நேரமும் பறையடிக்கத் துடிக்கிறீர்.
<b>
?</b>
--
?</b>
--

