09-25-2005, 03:09 PM
முடிந்தால் யாராவது சேர்த்து எழுதுங்கள் 15 மணிநேர வேலை முடிந்து கதையும் எழுதும் போது ஆவல் இருந்தாலும் கவனக்குறைவு எழுத்துபிழைகள் வருவதை தடுக்கமுடியவில்லை இராவணன் அவர்களே உங்கள் ஆதரவான செய்திக்கு நன்றி
inthirajith

