09-25-2005, 12:34 PM
ம்...
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.
வலைப்பூ அல்லது குடில் போடவேணும் எண்ட ஆசையில கன பேர் தொடங்கியிருந்தாலும்,சுயமான சிந்தனை படைப்புத்திறன் இதுகளைப் பொறுத்தே வந்து வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை தங்கி உள்ளது.அத்துடன் மதிப்பீடு செய்யும் முறையும் நல்ல வலைப் பதிவை இனங்காட்டும்.மேலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு பதில் அழிப்பவர்களே தமது பதிவை ,சிந்தனையய் வளர்த்துக் கொண்டு மேலும் வாசகர்களை உள் வாங்குகின்றனர்.
எனது அனுபவத்தில் பல வலைப் பதிவாளர்கள் ஆளமான சிந்னை உடயவர்களாக இருக்கின்றனர்,அவ்வாறு என்னைக் கவர்ந்தவர்களின் வலைப் பதிவுகளயே நான் வாசிக்கிறேன்,சும்மா வெட்டி ஒட்டுவது அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை மொழி மாற்றி எழுதுவது என்பவற்றை வாசிப்பது கிடயாது.ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
தணிக்கை அற்ற கருத்துச் சுதந்திரம்,மற்றும் எவரும் கருத்திடலாம் என்பவையே பலரை வலைப் பூக்களின் பால் நகர்த்தியுள்ளது எனலாம்.

