11-11-2003, 12:09 PM
எம் உயிர் காக்க தம் உயிர் ஈந்த அந்த உத்தமரை நாளும் மறவோம். மண் காத்த மறவருக்கு எமது அஞ்சலிகள்.
குரைக்கும் நாலுகால் பிராணிகளை அதுவும் மற்றவர்களின் எலும்புத்துண்டங்களுக்காக குறைக்கும் சொறிபிடித்த ...... குரைப்புகளை கருததிலேடுக்காமல் எம் கடமைகளைச் செய்வோம். அவ் வீர மறவர்களுக்கு கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்துவோம்.
அன்புடன்
சீலன்
குரைக்கும் நாலுகால் பிராணிகளை அதுவும் மற்றவர்களின் எலும்புத்துண்டங்களுக்காக குறைக்கும் சொறிபிடித்த ...... குரைப்புகளை கருததிலேடுக்காமல் எம் கடமைகளைச் செய்வோம். அவ் வீர மறவர்களுக்கு கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்துவோம்.
அன்புடன்
சீலன்
seelan

