09-25-2005, 10:44 AM
இதோ அடுத்த சரணம்
''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ
தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது
தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே
தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''
''வாழைமரத்தில் ஊஞ்சல்கட்ட வசதியிருக்காது-நீ
தோலைப்பார்த்து மாடுபிடித்தால் தொழிலுக்காகாது
தூண்டிலுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே
தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம்தானே..''
!:lol::lol::lol:

