09-25-2005, 08:39 AM
பிரீத்தி,
நான் பல சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகளை களத்தில் இணைத்திருந்தேன் அவற்றைப் படித்து விட்டு தமிழரின் சரித்திரத்தை நடு நிலயான ஆய்வு நோக்கில் அணுகவும்.
உங்களது கருத்தாடல்கள் சிந்தனை அனைத்திலும் தெழிவாகாத் தெரிவது தமிழரின் தொன்மை மற்றும் சைவ சமயம் பற்றிய தொன்மைச் சிறப்பு பற்றிய அபரித மாயை.(Romantesizing the past)
மற்றது தமிழரின் சமயங்கள் பல காலங்களில் பல வாறாக இருந்தன,சைவமும் அதில் ஒன்றே.இது அனைத்து தரப்பாரும் ஏற்றுக் கொண்ட ஒரு வரலாற்று உண்மை.தமிழர் மற்ற இனத்தாரைப் போன்றெ பல படயெடுப்புக்களுக்கும் ,குடிப் பரம்பல்களினாலும் சமயத்தை,தொழில் நுட்பத்தைப் பலரிடம் இருந்து உள்வாங்கி உள்ளனர்.சிறி ரமணன் கூறியதைப் போல் நாங்கள் தொழில் நுட்பத்தை மனித வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் இல்லாத கடவுளருக்கும்,அவர்தம் முகவர்களான பிராமணரின் வளர்ச்சிக்கும் பயன் படுத்தியதால் தான் இந்த இழி நிலயில் இருக்கிறோம். நீங்களெ கூறி உள்ளீர்கள் நான் பின் நோக்கி செல்ல இவற்றைக் கூறவில்லை என்று.அப்படியானால் என்னதான் செய்யவேன்டும் என்று கூறுகிறீர்கள்.பிராமணரை ஒழித்தால் எல்லாம் சரி யாகிவிடுமோ? நீங்களே கூறுகிறீர்கள் இந்து சமயத்தினுள் சைவம் இரண்டறக் கலந்து விட்டது என்று.ஆகவே இனி என்ன செய்வதாக உத்தேசம்.
மேலும் களத்தைப் பற்றி,உங்களது கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்ட பொழுது ஏன் என்று காரணத்தை வினாவியவர்களில் நானும் ஒருவன்,அதற்கான விடை வளங்கப் படவில்லை.இது இங்கே களத்தில் எல்லாருக்கும் ,குறிப்பாக புதிய அங்கத்தவர்களுக்கு நடக்கும் பொதுவான விடயம்.சில மட்டுறுத்தினர்கள் பாரபட்சமாக நடந்திருக்கின்றனர்,சிலர் காரண காரியங்கள் கூறாமல் ஒருவகை செருக்குத் தனமாகவும் நடந்திருக்கின்றனர் ,இவற்றுக் கெதிராகவும் நான் முன்னர் இங்கே எழுதியுள்ளேன். மட்டுறுத்தினர்களும் பிழை விடக் கூடிய மனிதர்களே,அவர்கள் பிழை விடும் போது சுட்டிக் காட்டுங்கள்,ஆளுமை உள்ளவர்கள் பிழயை ஏற்றுக் கொள்வர்,மற்றவர்கள் அடயாளங் காட்டப் படுவர்.தொடர்ந்து தனி நபர்கள் தாக்குதல் இன்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
நான் பல சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகளை களத்தில் இணைத்திருந்தேன் அவற்றைப் படித்து விட்டு தமிழரின் சரித்திரத்தை நடு நிலயான ஆய்வு நோக்கில் அணுகவும்.
உங்களது கருத்தாடல்கள் சிந்தனை அனைத்திலும் தெழிவாகாத் தெரிவது தமிழரின் தொன்மை மற்றும் சைவ சமயம் பற்றிய தொன்மைச் சிறப்பு பற்றிய அபரித மாயை.(Romantesizing the past)
மற்றது தமிழரின் சமயங்கள் பல காலங்களில் பல வாறாக இருந்தன,சைவமும் அதில் ஒன்றே.இது அனைத்து தரப்பாரும் ஏற்றுக் கொண்ட ஒரு வரலாற்று உண்மை.தமிழர் மற்ற இனத்தாரைப் போன்றெ பல படயெடுப்புக்களுக்கும் ,குடிப் பரம்பல்களினாலும் சமயத்தை,தொழில் நுட்பத்தைப் பலரிடம் இருந்து உள்வாங்கி உள்ளனர்.சிறி ரமணன் கூறியதைப் போல் நாங்கள் தொழில் நுட்பத்தை மனித வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் இல்லாத கடவுளருக்கும்,அவர்தம் முகவர்களான பிராமணரின் வளர்ச்சிக்கும் பயன் படுத்தியதால் தான் இந்த இழி நிலயில் இருக்கிறோம். நீங்களெ கூறி உள்ளீர்கள் நான் பின் நோக்கி செல்ல இவற்றைக் கூறவில்லை என்று.அப்படியானால் என்னதான் செய்யவேன்டும் என்று கூறுகிறீர்கள்.பிராமணரை ஒழித்தால் எல்லாம் சரி யாகிவிடுமோ? நீங்களே கூறுகிறீர்கள் இந்து சமயத்தினுள் சைவம் இரண்டறக் கலந்து விட்டது என்று.ஆகவே இனி என்ன செய்வதாக உத்தேசம்.
மேலும் களத்தைப் பற்றி,உங்களது கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்ட பொழுது ஏன் என்று காரணத்தை வினாவியவர்களில் நானும் ஒருவன்,அதற்கான விடை வளங்கப் படவில்லை.இது இங்கே களத்தில் எல்லாருக்கும் ,குறிப்பாக புதிய அங்கத்தவர்களுக்கு நடக்கும் பொதுவான விடயம்.சில மட்டுறுத்தினர்கள் பாரபட்சமாக நடந்திருக்கின்றனர்,சிலர் காரண காரியங்கள் கூறாமல் ஒருவகை செருக்குத் தனமாகவும் நடந்திருக்கின்றனர் ,இவற்றுக் கெதிராகவும் நான் முன்னர் இங்கே எழுதியுள்ளேன். மட்டுறுத்தினர்களும் பிழை விடக் கூடிய மனிதர்களே,அவர்கள் பிழை விடும் போது சுட்டிக் காட்டுங்கள்,ஆளுமை உள்ளவர்கள் பிழயை ஏற்றுக் கொள்வர்,மற்றவர்கள் அடயாளங் காட்டப் படுவர்.தொடர்ந்து தனி நபர்கள் தாக்குதல் இன்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

