09-24-2005, 09:00 AM
<b>தூக்கம் என்னும்
இடைக்கால மரணத்தில்-
சிந்தை உறங்கியபின்
கனவாய் வருபவை
என் எண்ணங்களா???????
அய்யோ
நானா?
நானா அது ?
வக்கிர படிமமாய்,
கோர விகாரமாய்,
எப்படி என்னுள்....
எங்கே இருக்கிறாய்,
எதுவரையிலும் இருப்பாய்..,
விழித்தபின்பெல்லாம்
நான் தேடும்
தொலைந்த பதிலா நீ????????
மலரும்,
மழலையும்,காண்கையில்
மனம் விரிக்கும் நானா-
என் உயிர்களின் மரணகாட்சியையும்
எனக்குள் சேமித்திருந்தேன்.........
பதறி விழிக்கும் போதெல்லாம்
என்மேல் ரணச்சகதி........
உறங்க பிடிக்கவில்லை-
மீறி உறங்கையில் கனவே
என்னுள் வராதே......
அன்றில்
ஆண்டவா என்னை
ஓரறிவு ஜீவனாக்கிடு
கனவேதும் காணாமல்
கழித்துவிடுகிறேன் காலத்தை..........................</b>
இடைக்கால மரணத்தில்-
சிந்தை உறங்கியபின்
கனவாய் வருபவை
என் எண்ணங்களா???????
அய்யோ
நானா?
நானா அது ?
வக்கிர படிமமாய்,
கோர விகாரமாய்,
எப்படி என்னுள்....
எங்கே இருக்கிறாய்,
எதுவரையிலும் இருப்பாய்..,
விழித்தபின்பெல்லாம்
நான் தேடும்
தொலைந்த பதிலா நீ????????
மலரும்,
மழலையும்,காண்கையில்
மனம் விரிக்கும் நானா-
என் உயிர்களின் மரணகாட்சியையும்
எனக்குள் சேமித்திருந்தேன்.........
பதறி விழிக்கும் போதெல்லாம்
என்மேல் ரணச்சகதி........
உறங்க பிடிக்கவில்லை-
மீறி உறங்கையில் கனவே
என்னுள் வராதே......
அன்றில்
ஆண்டவா என்னை
ஓரறிவு ஜீவனாக்கிடு
கனவேதும் காணாமல்
கழித்துவிடுகிறேன் காலத்தை..........................</b>
.

