11-10-2003, 06:41 PM
.ஒரு காலத்தில் நசுக்கப்பட்ட யூதர் சமுதாயதிற்காக அமெரிக்கா குரல் கொடுத்து இஸ்ரேல் உருவானது உண்மை.ஆனால் இன்று ஈழத்தமிழருக்காக மனத்தூய்மையுடன் குரல் கொடுக்க எந்த அரசாவது முன் வருமா ?நாடுகளோ வல்லரசுகளோ பூகோள நலன் அல்லது பொருளாதாரநலன் என்பதைத் தான் முதலில் சிந்திக்கின்றன..கிழக்கு தீமோரின் சுதந்திரத்திலே அவுஸ்திரேலியாவுக்கு ஆர்வம் இருந்தது.யூகோஸ்லவியா ஐரோப்பாவிலே இருக்கினறது.ஆனால் நாமோ?
சில செய்திகள் யதார்த்தத்திற்கு எதிராக இருக்கலாம்..அவற்றை வேடிக்கையாகவும் எடுக்கலாம்.கருத்துக்கள் முரணபடலாம்.ஆனால் கருத்தை எழுதுபவர்கள் முரணபடக்கூடாது.ஆகவே அன்பான சீலன்,மதிவதனன் அவர்களே!உங்கள் கருத்துக்களை மட்டும் மோதவிடுங்கள்.இது என வினயமான வேண்டுகோள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி இடைநிறுத்தம்-ஜ.எல்.பீரிஸ் .என்று, புதினம்(101103 )கூறுகின்றது.பேச்சு வார்த்தைகள் செய்யவே அரசியல் ஸ்திரம் போதவில்லை..இநத அரசு வேறு ஒருஅரசுடன் சேர்ந்து எமக்கு... :?: :roll:
சில செய்திகள் யதார்த்தத்திற்கு எதிராக இருக்கலாம்..அவற்றை வேடிக்கையாகவும் எடுக்கலாம்.கருத்துக்கள் முரணபடலாம்.ஆனால் கருத்தை எழுதுபவர்கள் முரணபடக்கூடாது.ஆகவே அன்பான சீலன்,மதிவதனன் அவர்களே!உங்கள் கருத்துக்களை மட்டும் மோதவிடுங்கள்.இது என வினயமான வேண்டுகோள். சமாதானப் பேச்சு வார்த்தைகள் காலவரையின்றி இடைநிறுத்தம்-ஜ.எல்.பீரிஸ் .என்று, புதினம்(101103 )கூறுகின்றது.பேச்சு வார்த்தைகள் செய்யவே அரசியல் ஸ்திரம் போதவில்லை..இநத அரசு வேறு ஒருஅரசுடன் சேர்ந்து எமக்கு... :?: :roll:

