09-23-2005, 10:07 PM
எனது ஒன்றுவிட்ட சகோதரன், இதே காலத்தில், இதே பாடசாலையில் கணித ஆசிரியராக கடமை புரிந்தவானாம். எதோ அதிஸ்ரவசமாக மயிரிலையில் உயிர் தப்பி இருக்கிறான். அன்மையில் தாயகம் சென்றபோது அவன் கூறிய சம்பவக்காட்சி, நாகரீக மனித உலகம் வெட்கித்தலை குனிய வேண்டிய சம்பவம்!!
இங்கு சிங்கள வெறிபிடித்த மிருகங்களினால் அழிக்கப்பட்ட அந்த ஒன்றுமறியாத பிஞ்சுக்களின் ஆத்மாக்களுக்கு சிங்கள வெறியர் பதில் கூறும் காலம் வெகுதொலைவிலில்லை!!
இங்கு சிங்கள வெறிபிடித்த மிருகங்களினால் அழிக்கப்பட்ட அந்த ஒன்றுமறியாத பிஞ்சுக்களின் ஆத்மாக்களுக்கு சிங்கள வெறியர் பதில் கூறும் காலம் வெகுதொலைவிலில்லை!!
" "

