09-23-2005, 05:43 PM
அடுத்த சரணம்..
[size=13]நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு..
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி..
அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி..
[size=13]நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு..
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி..
அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி..

