09-23-2005, 03:53 PM
பதிலுக்கு நன்றி.
இதோ அடுத்த சரணம்.
"ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவியணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினைக் காக்கும் மணியோசை"
இதோ அடுத்த சரணம்.
"ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவியணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினைக் காக்கும் மணியோசை"

