09-23-2005, 11:59 AM
தமிழீழ தனியரசுக் கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 30ம் நாள் யாழ். குடா நாட்டில் நடைபெறவுள்ள 'பொங்குதமிழ் - 2005" எழுச்சி நிகழ்வுக்கு சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகள், பொது அமைப்புக்கள், பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பன ஆதரவு செய்திகளை அனுப்ப விரும்பின் எதிர்வரும் 27ம் நாளிற்கு முன்பாக pழபெரவயiஅடை2005@லயாழழ.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி
யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு
நன்றி சங்கதி
நன்றி
யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு
நன்றி சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

